இதுதான் பா.ஜ.க.! பிரதமர் பக்கோடா விற்கச் சொன்னார்! கல்லூரியை தொடங்கி வைத்த சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் பஞ்சர் கடை வைக்கச் சொல்கிறார் : காங்கிரஸ் கடும் கண்டனம்
போபால், ஜூலை 17- ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த நாளிலி ருந்து, பாஜக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளில் அளிக்கப்படவில்லை. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பட்ட தாரிகள் பக்கோடா…
தமிழ்நாடு முழுவதும் 65 அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூலை 17 தமிழ்நாடு முழுவதும் 65 அய்ஏஎஸ் அதிகாரிகள் நேற்று (16.7.2024) ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வி துறை செயலராகவும், அப்பதவியில்…
சாவி இங்கே! – மோடி ‘ஜி’ எங்கே?
பேராசிரியர் மு.நாகநாதன் 46 ஆண்டுகளுக்குப் பின்பு ஜெகநாதர் கருவூலம் திறக்கப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிகள்படி, கோயில் பொறுப்பாளர்கள் புடை சூழ, ஊடகங்கள் ஒளி பாய்ச்ச, கொட்டி வைக்கப்பட்ட தங்க வைர அணிகலன்கள் சரிபார்த்தல் பணி நடைபெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அய்தீகப்படி…
காமராசரும் மோடியும்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர், கல்விக் கண்ணைத் திறந்த இரட்சகர் காமராசரைப் பற்றி அவரது பிறந்தநாளில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து வியப்பைத் தருகிறது. காமராசரின் மதசார்பற்ற தன்மையும், மோடி தன்னை வயப்படுத்திக் கொண்டிருக்கின்ற சிந்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகும். காமராசரைப்பற்றி…
நல்லாட்சி நடக்க
பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும், இவை கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால், அரசர்களையும், கடவுள்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காண முடியும்; காண முடிந்திருக்கிறது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)
ஜூலை 23 – தஞ்சாவூரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் காவிரி நீர் உரிமை கோரி பங்கேற்கும் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்: 23.7.2024 | இடம்: பானகல் கட்டடம் அருகில், தஞ்சாவூர் | நேரம்: மாலை 4.30 மணி தலைமை : தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மும்பையில் ‘‘நீட்’’ எதிர்ப்பு வாகனம்!
மும்பை வாழ் இயக்கத் தோழரான பெரியார் பாலாஜி, தமது இருசக்கர வாகனத்தில் முன் – பின் இருபுறமும், ‘‘நீட்டை ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்!’’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ‘‘ஸ்டிக்கர்’’ ஒட்டி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் வாகனப் பேரணியில் பங்கேற்க இயலாமல் போனாலும், தாம்…
போட்டிக் கடை!
டில்லியில் கேதார்நாத் கோவில் கட்ட துறவி கள், மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். டில்லியில் இந்தக் கோவிலை கட்டு வதன்மூலம் கேதார்நாத் கோவிலின் முக்கியத்துவம் குறைந்துவிடுமாம். போட்டிக் கடை வைத்தால், வியாபாரம் குறையத்தானே செய்யும். பக்தி ஒரு பிசினஸ் என்று ஏற்கெனவே…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்னியூர் சிவா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (16.7.2024) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெரியார் திடலுக்கு வருகைதந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
குரு– சீடன்!
நாத்திகர்களா? சீடன்: காவிரி விவகாரம் – கடவுள் அனுமதித்தால் பிரச்சினை முடியும் என்று கருநாடக மாநில துணை முதலமைச்சர் கூறியிருக்கிறாரே, குருஜி! குரு: இதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடவுள் எதிரிகளா, நாத்திகர்களா, சீடா?
