நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் – தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு!
சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தி…
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை…
‘நீட்’ விவகாரம் முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
புதுடில்லி, ஜூலை 13- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.அய். விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது…
இலவச பரிசோதனை மற்றும் பொதுமருத்துவ முகாம்
பெரியார் மருத்துவக்குழுமம், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் நாள்: 14.07.2024, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்றிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் சி.பி.அய்.…
பெரியார் விடுக்கும் வினா! (1374)
சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி விடுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் – குன்றக்குடியும்!
தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
புறப்பட்டது காண் புலிப் போத்துகள்!
புறப்பட்டன புலிப் போத்துகள் புல்லட் வண்டியிலே புதையுண்டுப் போன சமூகநீதியாம் மூச்சுக்காற்றை மூச்சடக்கி மீட்டிடவே புறப்பட்டன புலிப் போத்துகள்! வழியெலாம் வாழ்த்தி மகிழுங்கள்! வரவேற்புப் பதாகையைத் தூக்கிப் பிடியுங்கள்! உபசரிப்பாம் பொற்கரத்தால் விருந்துகளைப் படைத்திடுவீர்! ‘‘எங்களுக்காக அல்லவோ இத்தனைத் தூரம் இத்தனைத்…
இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில்முடிவு
உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில் முடிவு…
நன்கொடை
கோயம்பேடு திராவிட தொழிலாளர் கழக தோழர் கே.புருஷோத்தமன் ரூ.500, அவரது மகள் செல்வி பு.ஹர்ஷினி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றி.
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்டுபவர்கள்…
கழகக் களத்தில்…!
14.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் அரியலூர் மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி…
