“நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும்பயண 5 குழுவினரின், பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுக்கூட்ட செய்தியையும் தெரிவித்தனர்
9.9.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்; கல்வித் துறை அமைச்சரும், ‘தமிழர் தலைவர்’ அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவருமான மரியாதைக்குரிய செம்மலை அவர்களை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், கா.நா.பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச்…
‘நீட’ ஒழிப்பு பிரச்சார பெரும்பயணம் நிறைவுக் கூட்டம்
மாநில மாநாடு போல மிகச் சிறப்பாக நடத்தப்படும் சேலம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு சேலம், ஜூலை 14- 15.7.2024 அன்று சேலம் கோட்டையில் நடைபெறவிருக்கும், ‘நீட்’ ஒழிப்பு பிரச்சார பெரும்பயண சங்கமம் நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடு நடத்துவது குறித்தும், பிரச்சார…
தஞ்சாவூர் பா.நரேந்திரன் இல்ல மணவிழா கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!
தஞ்சாவூர், ஜூலை 14 தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரன்-விஜயலட்சுமி ஆகியோரின் செல்வன் ந.காவியன் கோவை இராமநாதபுரம் பழனிவேல்-ஜெயந்தி ஆகியோரது செல்வி ப.கவிதா ஆகியோரது வாழ்க்கை இணை நல வரவேற்பு விழா 12.7.2024 அன்று மாலை 6 மணி அளவில்…
ஈரோட்டில் பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம்
ஈரோடு, ஜூலை 14 கடந்த 11.7.2024 வியாழன் மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம் வாசகர் வட்ட தலைவர் கனிமொழி நடராசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள்…
ஜூலை 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் சான் ஆன்டானியோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக் கூட்டம்!
தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு பேராசிரியர் ப.சுப்பிரமணியம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை. கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேரவைக்கு 2,600–க்கும் மேற்பட்ட…
நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் உண்மைக்கு மாறானது!
உண்மையில் நடந்தது என்ன? புதுடில்லி, ஜூலை 14 நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் தேர்வு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஜூலை 3 ஆவது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக…
கள்ளச்சாராயம் விற்றால் கடுந்தண்டனை
புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் சென்னை, ஜூலை 13 கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்கால கடுங்காவல் சிறை தண்ட னையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திருத்த…
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க…
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை…
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-ஆவது கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் (11.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத்…
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமாருக்கு தமிழர் தலைவர்…
