ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை)
இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப் பரிகசித்துக் கேவலமாக எழுதியுள்ளான். விகடனுக்கு ‘எது விகடம்?’ எது தவறு? கூடத் தெரியவில்லை. ‘ தமிழன் மூளை’ என மகுடமிட்டுத் தோழர் சோமசுந்தர பாரதியாரை…
சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு
வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின் கூட்டம் ஒன்று சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை திவான் பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது. திவான் பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல்.சி.,…
நீட் வினாத்தாள் ஜார்க்கண்ட் பள்ளியில் இருந்து திருட்டு: சிபிஅய் தகவல்
புதுடில்லி, ஜூலை 27- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. அப்போது, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத…
ஏழு ஆண்டுகளில் 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஆனால் எஸ்.சி. 21 போ் மட்டுமே!
புதுடில்லி, ஜூலை 27- கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய் யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு 25.7.2024 அன்று தெரிவித்தது. இவா்களில் 21 பேர் பட் டியல் பிரிவினர் (எஸ்.சி.) என்றும், 12 போ் பழங்குடி…
திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி
“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த…
பயனாடை அணிவித்து வரவேற்றனர்
கோயமுத்தூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: டாக்டர் கவுதமன், வழக்குரைஞர் சென்னியப்பன் மற்றும் தோழர்கள் (கோவை 24.7.2024)
ம.பி.யில் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி அடாவடித்தனம்
போபால், ஜூலை27- மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில் ஆங் கிலத்தில் Poem படிப்பதற்கு பதில் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வரிகளை கூறிய மாணவரிடம் இருந்து ஒலிவாங்கியை பிடுங்கிய பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு…
வங்காளத்தில் கலவரம் 6,700 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
புதுடில்லி, ஜூலை 27- பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது…
