ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 28 ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நேற்று (27.7.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக நாடாளு மன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி…
என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? அதற்கான காரணங்கள் என்ன?
மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி! புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? தேர்வர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் என்ன? என்று மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவை தி.மு.க.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா, கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
நாள்: 4.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை இடம்: கடலங்குடித்தெரு, கும்பகோணம் (சுயமரியாதைச் சுடரொளிகள் சோழபுரம் கு.கவுதமன், தாராசுரம் பரமேஸ்வரி இளங்கோவன் நினைவு மேடை) வரவேற்புரை: சு.துரைராசு (குடந்தை கழக மாவட்ட செயலாளர்) தலைமை: கு.நிம்மதி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிப்பால் மக்கள் கொந்தளிப்பு - பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்: மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. * பட்ஜெட்டில் தமிழ்நாட்டை…
பெரியார் விடுக்கும் வினா! (1388)
தேவையற்றதை நீக்கி விட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலே மேலானது என்பதை கவனத்தில் கொள்ளாமல், மூடநம்பிக்கையை கைவிட்டு, பழைமையை ஒழிக்காமல் செய்யப்படு கின்ற எந்தக் காரியமும் “சீர்திருத்தமே'' என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்
சென்னை, ஜூலை 28- அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
நன்கொடை வழங்கியோர்
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் - ரூ. 10000 காப்பாளர் மு.அய்யனார் - ரூ. 5000 மாவட்ட ப.க. செயலாளர் பேரா.க.சேதுராமன் - ரூ. 2000 மாநகர ப.க. அரங்க.வைரமுடி - ரூ. 1000 மீன்சுருட்டி மாவட்ட ப.க. ஆ.சேக்கிழார் -…
நன்கொடை
அமெரிக்கா - சென்னை - மும்பை மும்பை இயக்கத் தோழர்கள் பெரியார் பாலாஜி - கோமதி இணையரின் மகள் யாழினியின் 3 ஆவது பிறந்த நாளையொட்டி, பெரியார் பிஞ்சு இதழுக்கு நன்கொடை ரூ.2 ஆயிரம், விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு நன் கொடை…
திராவிடர் கழக பொதுக்குழு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,
இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா! மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி! எழுச்சியுடன் நடத்திட குடந்தை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு கும்பகோணம், ஜூலை 28- கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கும்பகோணம் பெரியார் மாளிகையில் 27.7.2024 அன்று மாலை 6:30 மணி…
இதுதான் இந்திய அரசின் சாதனையோ? புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ஒன்றிய அமைச்சர் சொல்லுகிறார்
புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் 26.7.2024 அன்று உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார். முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டு…
