அறப்போராட்டத்திற்கு அழைப்பு – புதுடில்லி
புதுடில்லி ஜந்தர் மந்தரில் புதிய குற்றவியல் சட்டங்களைத் தி்ரும்பப் பெற வலியுறுத்தி இன்று (29.7.2024) நடைபெறும் அறப்போராட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் அவர்களை தென்காசி - திருநெல்வேலி கழக மாவட்டங்கள் சார்பாக தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பெரியாருக்காக, பெரியார் தேவை இல்லை! பெரியார் நமக்காக தேவை! நம்முடைய சமுதாயத்திற்காக தேவை! பல பிரச்சார இயந்திரங்களில், இன்றைக்கு நவீன கருவியாக ஓடிடி இருக்கிறது பெரியார் விஷனை ஆதரியுங்கள்! மற்றவர்களுக்கும் சந்தா செலுத்துங்கள்!! இது வியாபாரத்திற்கு அல்ல! லாப நோக்கத்திற்காகவும் அல்ல!…
கழகக் களத்தில்…!
1.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் *…
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ போட்டி!
அதிர்ச்சியில் பாஜக! ராஞ்சி, ஜூலை 29 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட இருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு மாற்றுக் கட்சியாக பாஜக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.7.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போஜ்புரி மொழியை அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்; நடிகரும் எம்.பி.யுமான ரவிசங்கரின் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அக்டோபர் 2இல் புதிய கட்சி ‘ஜன் சுராஜ்’…
பெரியார் விடுக்கும் வினா! (1389)
திரு.வி.க. முதலியாரிடத்திலும் மற்ற பண்டிதர்கள் இடத்திலும் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழர் தொண்டுக்கு இவர்கள் முறையே ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலேயே அவர்களைச் சிறிதாவது விட்டுக் கொடுத்ததுண்டா? நம்மிலும் பெரிய பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களைத்தான்…
புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சி டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்து
இனமானத் தமிழா், திராவிடர் கழகத் தலைவர், அருமை நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு, வி.ஜி.சந்தோசத்தின் அன்பு கனிந்த வாழ்த்துகள்! 29.07.2024 (இன்று), சென்னை, பெரியார் திடலில் நடைபெறவுள்ள புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சிக்கான அழைப்பு கிடைக்கப் பெற்றேன். மெத்த மகிழ்ச்சி, மிக்க…
நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா
நாள்: 30.7.2024 மாலை 6 மணி இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை தலைமையும் நிறைவுரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் வெளியீடும் பரிசளிப்பும் வாழ்த்துரையும் சா.சி.சிவசங்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்) சிறப்புரை…
மறைவு
சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களின் தம்பி எஸ். ராஜராஜன் இன்று (29.7.2024) காலை 9 மணிக்கு தஞ்சை மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். சிதம்பரம் எண் 11, பாரதி தெருவிலிருந்து அன்னாரது…
தருமபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரை பயணக்குழுவினருக்கு அனைத்துக்கட்சியினர் வரவேற்பு
தருமபுரி, ஜூலை 29- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில்,சென்னை பெரியார் திடலில் இருந்து வருகைத் தந்த நீட் எதிர்ப்பு இருசக்கர வாக னப் பரப்புரை பயணத்தின் 5-ஆம்…
