உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம்
அய்.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது. இதில் உலகளவில், 1995 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம்…
ஆக்ஸ்போர்டில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் ஓவியத்தை வரைந்த தோட்டாதரணிக்கு முதலமைச்சர் பாராட்டு!
ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவி யத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரு. தோட்டா தரணி அவர்க ளுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது! அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி திரட்டித் தர ஒசூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
ஒசூர், நவ. 12- இரயாக் கோட்டை சாலை பட்டாளம்மன் நகரில், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி இல்லத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது. டிசம்பர் 31 ஒசூர் மாநகரில் நடைபெறவுள்ள இதுதான் ஆர்.எஸ்.எஸ்,பிஜேபி- “இதுதான் திராவிட மாடல்'' பொதுகூட்டத்திற்கு வருகை தரும்…
பறையன், புலையன் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வந்ததால் சமஸ்கிருத மொழியே தீட்டாகி விட்டது! கேரளப் பல்கலைக் கழக ‘டீனின்’ பார்ப்பன வெறிப் பேச்சு!
திருவனந்தபுரம், நவ.12 கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவர் மற்றும் ‘டீன்’ டாக்டர் சி.என்.விஜயகுமாரி, ‘‘பறையன், புலை யன் எல்லாம் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட சமஸ்கிருதம் பார்ப்ப னர்களைப் போல் கற்றுக்கொள்ள முடியாது என்றும், ‘‘பறையன், புலையன் எல்லாம் சமஸ்கிருதம்…
துரோகங்களைத் துடைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ‘துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்’ என்ற தலைப்பில் கூறிய கருத்துகளை - சம்பவங்களை கேட்டு ஆச்சரியமடைந்தேன் 1932இல் தந்தை பெரியார் சோவியத் ரஷ்யா பயணம் செல்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் Manifesto -வை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சோவியத் ரஷ்யாவில்…
ஆசிரியர் உரையில் திருத்தங்கள்
நேற்றைய (11.11.2025) ‘விடுதலை' ஏட்டின் 4ஆம் பக்கம், 2ஆவது வரிசை பெட்டிச் செய்தியில் “கணேசன் அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்'' என்பதற்கு - “ஜெகதீஸ்வரன் ராஜூ அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்'' என்றும், 6ஆம் பக்கம், 2ஆவது வரிசை, 14ஆவது பாராவில் “வேதத்தை உருவாக்கியதால்''…
பீகார் சட்டமன்ற தேர்தலுடன் ஏழு மாநிலங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற்றது
புதுடில்லி, நவ. 12- பீகார் சட்டமன்ற இறுதிக் கட்ட தேர்தலுடன் நேற்று (11.11.2025) 7 மாநிலங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடந்தது. தெலங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவா…
கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்
சென்னை, நவ.12- சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் எச்சரிக்கை விடுத் துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகள் சென்னையில் தற்காலிகமாக கொடிக் கம்பங்களை அமைக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை களை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, நவ. 12- ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திறன் பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்…
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பெண் பாடகர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
டில்லி, நவ. 12- சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக்முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ்,தெலுங்கு, மலையாளம், குஜராத்தி,…
