கழகக் களத்தில்…!

29.3.2026 ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம் நடத்தும் கருத்தரங்கம் மறைமலைநகர்: காலை 10.30 மணி *இடம்: நட்சத்திரா கஃபே, HIG-3, MGR சாலை, NH-1 மறைமலைநகர் நகராட்சி பின்புறம், மறைமலைநகர் *தலைப்பு: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! *உரை வீச்சு: ஆ.வந்தியத்தேவன்…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசி) கடிதம்

"அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசி) கடிதம்" என்ற 24 பக்கங்கள் கொண்ட சிறு நூலினை, அண்ணா மறைந்த பிப்ரவரி திங்களில் (2026) திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அறிஞர் அண்ணா அவர்கள் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து நூலின் முதல் பக்கத்தில் இடம்பெற்று…

Viduthalai

தமிழ்நாட்டைப் பின்பற்றும் கருநாடகம் ஹிந்தி இனி கட்டாயமில்லை இருமொழிக் கொள்கையை நோக்கி சித்தராமையா அரசு அதிரடி முடிவு!

பெங்களூரு, மார்ச் 28 கருநாடகாவில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இருமொழிக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், சித்தராமையா தலைமையிலான மாநில அரசு மிக முக்கியமான அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பொதுத்தேர்வு முடிவுகளில் ஹிந்தி மொழி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

வரதட்சணை மரணங்கள், சமூகத்தின் பெரும் களங்கம் உச்சநீதிமன்றம் வேதனை

புதுடில்லி, மார்ச் 28 வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு பாட்னா ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை  ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைநீதிபதிகள்…

Viduthalai

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரத்தில் ஆட்டம் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் லாரி ஃபிங்க் எச்சரிக்கை

புதுடில்லி, மார்ச் 28 பன்னாட்டு சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலரை தொடுமானால் அது உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிளாக்ராக் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

Viduthalai

அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு வீர வணக்கம்!

இன்று அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாள் (28.3.1949) தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் – ஆரிய ஆதிக்க வருணாசிரம பெரு நோயால் பாதிக்கப்பட்டுக்கிடந்த தமிழ் மண்ணைப் புரட்டிப் போட்ட சமூகப் புரட்சி இயக்கம். சுயமரியாதை என்பது…

Viduthalai

மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935  

Viduthalai

திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தந்தை ெபரியாரின் கூற்றை மேற்கோள்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்

இளைஞர்கள் முதியோரானால், ‘வயதாகிவிட்டது’ என்று நாம் அவர்களைச் சொல்வோம்; ஆனால், அய்யா அவர்கள், ‘முன்னாள் வாலிபர்கள்’ என்பார்! வாலிபம் என்பது, வயதைப் பொறுத்ததல்ல, உணர்வை பொறுத்தது! –தந்தை பெரியார் சென்னை, மார்ச் 28   இளைஞர்கள் எல்லாம், முதியோர் ஆகிவிட்டார்கள். வயதாகிவிட்டது என்று…

Viduthalai

இன்று (28.3.2026) அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாள்! அந்தச் சுயமரியாதைக்காரர் ஊட்டிய உணர்வோடு – நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்!

தஞ்சை, மார்ச் 28 – பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாளான இன்று (28.3.2026) ‘‘அவர் ஊட்டிய சுயமரியாதை உணர்வோடு, மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்’’ என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி …

Viduthalai

அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (28.3.2026) காலை 10 மணிக்கு, தஞ்சை கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில், தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே, மலர்வளையம்…

Viduthalai