வழக்கறிஞர் பதிவு அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், சென்னை -600 057, எர்ணாவூர், நெய்தல் நகர், வீட்டு எண் எச்-6, நிரந்தர முகவரியில் வசிக்கும் த.சே. தமிழ் முரசு,(வயது-29) த/பெ.சேகர் ஆகிய நான், சென்னை-600 104, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில்,…

viduthalai

‘‘தகைசால் தமிழர்’’ விருது பெற்ற தோழர் காதர் மொகிதீன் அவர்களுக்குப் பாராட்டு விழா

சென்னை,  ஆக.16 தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பாராட்டு விழாவும், விருது வழங்கிய ‘திராவிட மாடல்’…

Viduthalai

ஆளுநர் ஆர்.என்.ரவி – ஆளுநரா? பாஜக தலைவரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

சென்னை, ஆக.16 தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறாரா அல்லது பாஜக தலைவராகச் செயல்படுகிறாரா…

Viduthalai

ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

ஆவடி கழக மாவட்ட சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்  வி. பன்னீர்செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  (சென்னை, 15.8.2025)  

Viduthalai

மகளிர் உரிமைத்தொகை 24-ஆவது தவணை வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 24-ஆவது தவணை ரூ.1,000  பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து…

viduthalai

கடவுள் சக்தி இதுதானா? ‘புனித’ நீராடியவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

திருச்செந்தூர், ஆக.16 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் புனித நீராடியவர்கள், பெரிய அலைகள் காரணமாக பாறையில் மோதியதில், 10-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள்…

viduthalai

ஜம்மு – காஷ்மீர் பெரு வெடிப்பால் கனமழை வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

சிறீநகர், ஆக.16- ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று (15.8.2025) ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்! எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய 429 மருத்துவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஆக.16 நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 429 மருத்துவர்கள் பதவி விலகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிக ஊதியம், பணிச்சூழல், நெருக்கடி மற்றும் பதவி உயர்வு…

viduthalai

அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து அமலாகும் வெற்றிப் பள்ளிகள் திட்டம் ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உறுதி

சென்னை, ஆக.16  அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். மாதிரிப் பள்ளி திட்டம் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின்…

viduthalai

சுதந்திர நாள் ஒத்திகை என்ற பெயரால் வன்முறைப் பயிற்சியா?

சுதந்திர நாள் விழா ஒத்திகையின்போது, பள்ளி மாணவர்களின் கைகளில் வாளைக் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப கற்றுக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரியானா மாநிலம் பதேஹாபாத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. வழக்கமாக…

viduthalai