அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமித் ஷா பேச்சால் சர்ச்சை

புதுடில்லி, ஜூன் 29- தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த தனது கருத்தை மீண்டும் தெளிவு படக் கூறியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் வேட்பாளர் பற்றி குறிப்பிட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராக இருப்பார் என்று…

Viduthalai

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் – கருத்தரங்கம்

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 479ஆவது வார நிகழ்வாக படத்திறப்பு விழா 25.6.2025  புதன் கிழமை காலை 10 மணிக்கு பாசறை அலுவலகத்தில் இரா.கோபால் வரவேற்பில்…

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கருத்துரை

சென்னை, ஜூன் 29- எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுவை ஒட்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை- பெரியார் திடலில் 28.6.2025 அன்று காலையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று சிறப்புரை…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்த சூளுரை செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

மறைமலைநகர், ஜூன் 29- செங்கல் பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28-06-2025 அன்று மாலை 5 மணி அளவில்  மறைமலைநகரில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி,…

Viduthalai

உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!

உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க…

Viduthalai

‘சூத்திரன்’ – பகவத் கதை பாராயணம் செய்யக் கூடாதாம்!

மொட்டை அடித்து பார்ப்பனப் பெண்களின் சிறுநீரைக் குடிக்கவைத்து எச்சிலை நக்க வைத்த கொடூரம் அகிலேஷ் கடும் கண்டனம் வட மாநிலங்களில் பகவத்கதை கதை சொல்லும் நிகழ்வு பிரபலமானது ஒவ்வோரு கிராமமாக சென்று பகவத் கீதை சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்…

Viduthalai

கனவு இல்லம் திட்டம் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

சென்னை, ஜூன் 29- ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழ்நாடு அரசு சாா்பில் நேற்று…

Viduthalai

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் + ஒரு பவுன் தங்கம்! விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை, ஜூன் 29- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் மூலம் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு ரூ 50 ஆயிரம் ரொக்கமும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பா.ஜ.க., ஆர்.எஸ்.எசுக்கு மனுஸ்மிருதி மட்டுமே தேவை பாஜக, RSS-க்கு அரசமைப்பு தேவையில்லை என்றும் ‘மனுஸ்மிருதி’ மட்டுமே தேவை எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார். அரசமைப்பில் உள்ள சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற ஆகிய…

Viduthalai

ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவி டெரிக் ஓபிரையன்

புதுடில்லி, ஜூன் 29- ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவியாகவும் திகழ்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் தெரிவித்தார். ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது கலாச்சாரம்,…

Viduthalai