மறைந்த கவிஞர் செவ்வியனுக்கு நமது வீர வணக்கம்!

ஆழ்ந்த தமிழ் அறிஞரும், சிறந்த சிந்தனை எழுத்தாளரும் பல ஆய்வு நூல்கள் படைத்து – திருக்குறள் பரப்புதல் முதலியன செய்தவரும், நமக்குப் பல ஆண்டு கால அறிமுக நண்பருமான கவிஞர் செவ்வியன் அவர்கள் நேற்று (2.8.2024) காலமானார் என்பதை அறிந்து மிகவும்…

viduthalai

வயநாடு நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி தரப்படும் ராகுல் காந்தி அறிவிப்பு

வயநாடு, ஆக.3 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வயநாட்டில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, இரண்டு நாட்களாக நான் இங்கே…

viduthalai

கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 4.43 கோடி அட்டைகளை நீக்கியதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேட்கப் பட்ட கேள்விக்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சா்…

viduthalai

அருந்ததியர் உள் ஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்பு ‘திராவிட மாடல்’ அரசின் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை, ஆக.3- அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுதொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது திராவிட மாடல் அரசின் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்று தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக…

viduthalai

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்

புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமையாக சாடி பேசினார். நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மோடி மார்பில் அணிந்துள்ள தாமரை வடிவிலான…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி

ஜெயங்கொண்டம், ஆக. 3- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 30.07.2024 அன்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் குருவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ…

viduthalai

ரயில்வே அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சந்திப்பு

புதுடில்லி, ஆக. 3- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் புதுடில்லி யில் நேற்று (1.8.2024) ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார். அப்போது, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி யில் ரயில்வே துறை செய்யவேண்டிய பணிகள் குறித்த கடிதத்தை…

viduthalai

சக்கர வியூகம் பற்றிய பேச்சுக்கு எதிரொலி–எனக்கு எதிராக சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக. 3- நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் பற்றி நான் பேசியதால், எனக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனைக்கு திட்டமிடப்பட்டு வரு கிறது என்று ராகுல் காந்தி கூறினார். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 29ஆம் தேதி.மக்களவையில் பட்ஜெட்…

Viduthalai

குட்டி நாடு இலங்கையின் மிரட்டல்! 169 படகுகள் பறிமுதல், 87 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் – இந்திய அரசு தகவல்

புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது அந்த நாட்டு சிறையில் இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. முதலமைச்சர் கடிதம் இலங்கை கடற்படை யினரிடம் இருந்து தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்குமாறு ஒன்றிய அரசுக்கு…

viduthalai

இந்திய சட்டசபை

மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…

viduthalai