கோட்சே–க்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டுவதா?

தூய்மையான கொள்கை – மனிதநேயம் கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு கேட்பது அரசமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது.” - என்கிறார் ஜெக்தீப் தன்கர் (குடியரசு துணைத் தலைவர்). ``பாஜக ஒரு ஹிந்துத்துவா கட்சி,…

Viduthalai

விதவைகளால் வருவது விபசாரம்

விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத் தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘குடிஅரசு’ 28.4.1935

Viduthalai

ஒன்றும் புரியவில்லையே!

‘நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறுவது, சட்டத்தின் அடிப்படையிலா? நீட் தேர்வை மீண்டும் நடத்துவது சிரமம் என்ற எண்ணத்திலா? இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பது எந்த அடிப்படையில்? சட்டம் பேசுகிறதா? சந்தர்ப்பவாதம் பேசுகிறதா? ஒன்றும்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அண்ணாமலை பதில் சொல்லட்டும்! *ராமனுக்கு வரலாறோ, ஆதாரமும் இல்லை. – அமைச்சர் சிவசங்கர் கருத்து >>  ராமன், புராண, இதிகாச பாத்திரமா? வரலாற்றுப் பாத்திரமா? பா.ஜ.க. அண்ணாமலை பதில் சொல்லட்டும்!

Viduthalai

அப்பா – மகன்

காயத்திற்கு ஒத்தடம்! மகன்: நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவக் கல்வி பெரும் வியாபார மாக இருந்தது என்று ஒன்றிய அமைச்சர் நட்டா பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: இப்பொழுது மோசடியும், லஞ்சம் ஆக வளர்ச்சி அடைந்திருக்கிறது, மகனே!

Viduthalai

ராமன் இருந்ததற்கு ஆதாரமும், வரலாறும் உண்டா? அமைச்சர் சிவசங்கர் கேள்வி

அரியலூர், ஆக. 3- அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:- ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழன் ஆட்சி…

Viduthalai

பதில் சொல்லுமா, இனமலர்?

கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வக்கில்லாமல், பந்தை அடிக்க முடியவில்லை என்றால், காலை அடிக்கும் கயவாளித்தனமாக ‘தி (இ)னமலர்‘ கிறுக்குகிறது! இரயில் நிலையம் சென்றாலும், அஞ்சல் நிலையம் சென்றாலும், அங்கே தமிழ் தெரியாத ஹிந்தி வாலாக்கள், ஹிந்தியில் பேசினால், தமிழ்நாட்டுப்…

Viduthalai

எங்களுக்கு செங்கல் உங்களுக்கு செங்கோலா? டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வி

புதுடில்லி, ஆக. 3- எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு செங்கோலா? என்று டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வியெ ழுப்பினார். மக்களவையில் கடலுார் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசியதாவது: சுகாதாரத்துறை மீதான விவா தத்தில் எனக்கு பேச வாய்ப்பு…

Viduthalai

பி.ஜே.பி.யின் ஆணவப் போக்கு பி.ஜே.பி. மேனாள் முதலமைச்சரே கடும் விமர்சனம்!

புதுடில்லி, ஆக.3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது என்று சொந்தக் கட்சியின் மேனாள் முதலமைச்சரே காட்டமாக தெரிவித்தார். இமாச்சல பிரதேச மேனாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சாந்த குமார், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த…

Viduthalai

மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதி கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக 3 மாநி லங்களுக்கு பாகுபாடில் லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளி யிட்ட பதிவில், ‘உத்தராகண்டில்…

viduthalai