வயநாடு பேரிடர்: 8 மணி நேரம் போராடி நான்கு குழந்தைகளை மீட்ட வனத்துறையினர் – முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு

வயநாடு, ஆக. 4- வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ஆம் தேதி வயநாட்டில்…

viduthalai

வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

திருவனந்தபுரம்,ஆக 4 கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள்,…

viduthalai

2.16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் திறன்மிக்க இந்தியர்கள் வெளியேறுவது நாட்டிற்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கிறது காங்கிரஸ்

புதுடில்லி, ஆக.4 2023ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சத்தா, "இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.…

viduthalai

5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு வருமானம் தலா ஒரு கோடி ரூபாயாம்!

புதுடில்லி, ஆக.4 சாலை வழிப் போக்குவரத்தில் மிகப்பெரிய சங்கடமாக இருப்பது சுங்கச்சாவடிகளும், சுங்கக் கட்டணங்களும்தான், அப்படிப்பார்த்தால், நாடு முழுவதும் மிகச் சரியாக 983 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இதில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த அய்ந்து ஆண்டுகளில் கட்டப்பட்டவையாம்.இப்படி கிட்டத்தட்ட 1000 சுங்கச்சாவடிகள்…

viduthalai

முதுநிலை மருத்துவர் பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு மய்யங்களை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குவதா? தேர்வர்கள் வேதனை

சென்னை,ஆக.4 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித் தவர்களுக்கு 500 முதல் 1000 கி.மீ.தொலைவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதால் ஆயிரக்கணக் கான ரூபாய் செலவு செய்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தேர்வர்கள் தள்ளப் பட்டுள்ளனர் அரசு, தனியார்…

viduthalai

மெட்ரோ திட்டத்தில் குறுக்கிடும் கோயில் அகற்றப்படுமா? நீதிபதி நேரில் ஆய்வு

சென்னை, ஆக.4 சென்னை ராயப்பேட்டையில் கோயில் அருகில் மெட்ரோ பணிகள் நடைபெறுவது தொடா்பான வழக்கில் கோயிலுக்கு நேற்று (3.8.2024) நேரில் சென்று ஆய்வு செய்ததாக உயா்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா். சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சிறீ ரத்தின விநாயகா், துா்க்கை அம்மன்…

viduthalai

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைப்பு

மேட்டூர்,ஆக.4 கருநாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,65,000 கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு 1,71,000 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு…

viduthalai

அருந்ததியினருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி

சென்னை, ஆக.4 அருந்ததியருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அருந்ததியர் சமுதாயத்தினர் நேற்று (3.8.2024) காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச் சராக இருந்த போது சட்டமன்றத்தில்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல் முறையீடு? * 2024 பொதுத் தேர்தலில் பாஜக 79 இடங்களை கூடுதலாக பெற்றதற்கு, வாக்கு எண்ணிக்கையில் உள்ள…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1395)

இந்திய ஓவியம் என்பது 100க்குத் 99 ஓவியங்கள் இயற்கைக்கு முரண்பட்டதே அன்றி, இந்து சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதே தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai