பெரியார் விடுக்கும் வினா! (1387)

சமுதாயத்தில் பெரும் கேடு விளையக் காரணமாக இருப்பவர்களும், பெரும் லஞ்சப் பேர்வழிகளும் தான் கோயில், பக்தி, பூஜை, வணக்கம் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதோடு தம்மைப் பெரிதுபடுத்திக் கொள்பவர்களாகவும், துள்ளிக் குதிப்பவர்களாகவும் இருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? - தந்தை பெரியார்,…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ”வீட்டுக்கொரு விஞ்ஞானி” நிகழ்வு

வல்லம், ஜுலை 27 புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து வீட்டுக்கொரு விஞ்ஞானி 2024 நிகழ்வினை 20.07.2024 அன்று பெரியார் மணியம்மை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சையின் பல்வேறு பள்ளிகளில்…

viduthalai

கோவிந்தா! கோவிந்தா!! திருப்பதி ஏழுமலையான் ‘லட்டி’ல் ஊழலோ ஊழல்!

திருமலை, ஜூலை 27- திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு சமாச்சாரத்தில் புது பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.. இதற்கு என்ன காரணம்? திருமலை திருப்பதி ஏழுமலையான் என்றாலே, தேவஸ்தானத்தின் பிரசாதமாக எனப்படும் லட்டுதான் நம்முடைய நினைவுக்கு வரும்.. தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கெனவே…

viduthalai

இலங்கையில் செப்டம்பர் 21இல் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

ராமேசுவரம், ஜூலை27- இலங்கையில் அதிபராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக்…

viduthalai

சென்னை காவல்துறை தீவிர வேட்டை 20 நாட்களில் 200 ரவுடிகள் சிக்கினர்

சென்னை, ஜூலை 27- ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 200 ரவுடிகள் வரை சிக்கியுள்ளனர். மேலும், கண்காணிப்பு வளையத்துக்குள் 2 ஆயிரம் ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூரில்…

viduthalai

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலிய வேளாண் தொழில்நுட்பம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, ஜூலை 27- வேளாண்மை துறையில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள், ஆராய்ச்சிகள், தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலை மையிலான குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளனர்.…

Viduthalai

உலகமயமாகும் பெரியார் ஜெர்மனியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பன்னாட்டு மாநாடு (2017)

உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியா ருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது,…

Viduthalai

புதிய புத்தகமும் – நள்ளிரவில் பறிக்கப்பட்ட எங்கள் சுதந்திரமும்! (2)

எனது பெட்டியையோ, அதனுள் இருந்த சலவைத் துணியையோ (ஒரு செட்தான்) எனக்குத் தரப்படாமல், மற்றவர்களுக்கும் அதே நிலையில் இரு வாரங்கள் முன்பு, போட்டிருந்த அதே சட்டை, வேட்டி உள் பகுதி ஆடைகள் எல்லாவற்றையும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது துவைத்து உடலிலேயே…

Viduthalai

தமிழர் தலைவர் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து 31.7.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.…

viduthalai

மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பனர் கொள்ைள!

தமிழ்நாட்டில் உள்ளது போல் நடுநிலையாக செயல்படும் அறநிலையத்துறை மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் கிடையாது, பாஜக ஆளும் மாநிலங்களில் கோவில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கைகளில் தான், அதுபோல் தான் மத்தியப் பிரதேசத்திலும் – 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அங்கு…

Viduthalai

மதக்குறி என்பது மாட்டுக் குறியே!

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியே யாகும். ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

இந்தியாவிலேயே முதன் முதலாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் – ஆலப்பாக்கத்தில் பணிகள் வேகம்

சென்னை, ஜூலை 27- நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக் கும் பணி போரூர் அடுத்த ஆலப்பாக் கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது சென்னையில் 2 பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில், 2ஆம்…

viduthalai