மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி – கலந்தாய்வு மூலம் கல்லூரி – பாடப் பிரிவுகளை தேர்வு செய்வீர்! பொறியியல் கலந்தாய்வு குறித்து – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
சென்னை, ஆக.9- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 6.5.2024 முதல் தொடங்கி 6.6.2024 வரைநடைபெற்றது.மேலும் மாணாக்கர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 10.6.2024 முதல் 12.6.2024 வரை விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மொத்த விண்ணப்பங் களின் எண்ணிக்கை 2,09,645.…
பெரியார் விடுக்கும் வினா! (1399)
சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணராத நம் மக்களை - சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை, சுயமரியாதையின் அவசியத்தை அறிந்தவர்கள், அது பற்றிய கவலையுள்ளவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
12.08.2024 திங்கள்கிழமை ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 5.30 மணி * இடம்: சப்தகிரி பள்ளி அலசனத்தம் ரோடு ஒசூர் * தலைமை சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் * வரவேற்பு: து.இரமேஷ் மாநகர தலைவர் * முன்னிலை: பேராசிரியர் கு.வணங்காமுடி காப்பாளர், அ.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர், சிவந்தி…
‘‘எங்களுக்கு எதிராக விளையாடும் அரசியல்!’’ மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
பாரீஸ், ஆக.9 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் முன்னரே வினேஷ் போகத்திற்கு மோடி அரசு நெருக்கடி அளித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 12 அன்று வினேஷ் போகத் பதிவிட்ட டுவிட்டர் எக்ஸ் பதிவில், “ஏப்ரல் மாதம் 19 அன்று…
அரசிடம் பணமில்லையா?
ஒன்றிய அரசு இந்தியாவை சக்திவாய்ந்த உலகப் பொருளாதாரமாக மாற்றி வருவதாக கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி பாக்கியை தர மறுக்கிறது. அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி., வசூல் வாயிலாக சேரும் பணம் எங்கு செல்கிறது என்பதை அரசு…
உத்தரப்பிரதேசத்தில் மதவெறி ஆட்டம் பர்தா அணிந்து வந்த மாணவிக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு
புதுடில்லி, ஆக. 9- உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பர்தா, ஹிஜாபுடன் வந்தமாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. சீருடைகளில் வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிநிர்வாகம் முடிவு செய்துள்ளது. உபியின் கான்பூரிலுள்ள பில்ஹர் பகுதியில், பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில்…
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது: தஞ்சை ச.முரசொலி எம்.பி.,
தஞ்சாவூர், ஆக.9- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி கவலை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள அம்மை யாண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட…
விவசாயிகளுக்கு ரூ.5,400 மானியம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உணவு மேற்கொள்ள மானியம்…
புதியதோர் உலகு செய்வோம்!
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தந்தை பெரியார் 1925இல் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவின் முன்னோட்டத் தொடக்கமாக, நமது இயக்கப் பணிகளும் - போராட்டங்களும், தொடர் பிரச்சாரமும் அடைமழையாகப் பெய்யத் துவங்கி விட்டது கண்டு, நம் அனைவரது உள்ளங்களும் உவகைக்…
மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு மீனவர்கள் 109 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராமநாதபுரம், ஆக.9 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான…
