கலைஞர் நூற்றாண்டு நாணயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார்.…

Viduthalai

யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் திணிப்பதா?

இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கு உரிய முறையில் தேர்வு செய்யாமல், தனியார் நிறுவனங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத்…

Viduthalai

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்குஒரு திருமா அல்ல - ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான் பிறந்த நாள் கூட்டம்! பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்! சென்னை, ஆக.18 ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்கு, ஒரு திருமா அல்ல…

Viduthalai

நாடு எங்கே போகிறது? குஜராத் மாணவர்களுக்கு சாவர்க்கர் உருவம் பதித்த சட்டையாம்! எதிர்த்த காங்கிரசார்மீது தேசத் துரோக வழக்கு!

அகமதாபாத், ஆக.18 குஜராத் மாணவர்களுக்கு சாவர்க்கர் உருவம் பதித்த சட்டையை அணிவித்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் மீது தேசத் துரோகத்திற்கு இணையான பிரிவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் ஓர் அரசுப்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலுவின் படத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தினை தமிழ்நாடு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்:…

Viduthalai

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சத்தியமங்கலம், ஆக.18 ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று (17.8.2024) தொடங்கி வைத்தார். கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம்,…

Viduthalai

நாடு திரும்பினார் வினேஷ் போகத்

புதுடில்லி, ஆக. 18- ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தம் இறுதிக்கு முன்னேறிய வினேஷ், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மனம் உடைந்து, மல்யுத்தப் போட்டியிலிருந்தே விலகுவதாக பாரீஸில் அறிவித்திருந்தார். பதக்கத்துடன் திரும்புவோம் என்று…

Viduthalai

இடஒதுக்கீட்டில் தாக்குதல்!

ஒன்றிய அரசின் இணைச் செயலர், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் ஆகிய 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்கும் சதித்திட்டம் உள்ளது. – மல்லிகார்ஜுன…

Viduthalai

பிரதமரிடம் உண்மையில்லை!

பிரதமர் மோடி தன் சுதந்திர நாள் உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேசினார். ஆனால், 2019இல் ஒன்றாக தேர்தல் நடந்த அரியானா, மகாராட்டிராவுக்கு தற்போது தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. பின் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல்…

Viduthalai

‘பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் தயக்கமா?’

புதுடில்லி, ஆக. 18- ‘மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ என வலியுறுத்தி சுதந்திர நாள் உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக்…

Viduthalai