பித்தப்பை கற்களும் – சிக்கல்களும் – நீக்குதலும்

உங்கள் பித்தப்பையில் சிறிய, கூழாங்கல் போன்ற கற்கள் உருவாகின்றன. இது பித்தப்பைக் கற்கள் என்றும் அழைக்கப்படும் கோலெலிதியாசிஸ் ஆகும் - இது அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. இந்த கற்கள் அளவு வேறுபடலாம், சில மணல் தானியங்கள்…

Viduthalai

கோயில் விழாவா? கொலை விழாவா?

திருநெல்வேலி, ஆக. 19- திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் கோவில் திருவிழாவில் அண்ணன் - தம்பி கொடூர மாக குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்குத் தொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது…

Viduthalai

தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் உட்பட 177 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை சான்றிதழ்

சிங்கப்பூர், ஆக.19- சிங்கப்பூரில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் உட்பட 177 பேருக்கு அந்த நாட்டின் குடி யுரிமை நேற்று (18.8.2024) வழங்கப்பட்டது.சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் குடியுரிமை விழா நடத்தப்படும். அப்போது அந்த நாட்டில் வந்து குடியேறிய வர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.இந்த நிலையில்,நேற்று…

Viduthalai

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் புறக்கணிப்பு – பக்தர்கள் எதிர்ப்பு குரல்!

திருப்பதி, ஆக. 19- ‘திரு’மலை, ‘திரு’ப்பதி என அழகான தமிழ் பெயரை கொண்ட ஊர் திருப்பதி. இங்கு ‘திரு’ வேங்கடவன் என்று பக்தர்களால் அழைக்கப் படும், ஏழுமலையான் குடிகொண்டு பக்தர் களுக்கு அருள் பாலிக்கிறார். 12 ஆழ்வார்களும் பாடல் பாடிய திருத்தல…

Viduthalai

பிஜேபி ஆட்சியில் பாலங்கள் இடிந்து விழும் படலங்கள் தொடர்கின்றன

பாட்னா, ஆக. 19- பீகாரில் கங்கை ஆற்றில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 2 மாதத்தில் மொத்தம் 15 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத் தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள்…

Viduthalai

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுத் தலைவர் கே.சி.வேணுகோபால் மேலும் 4 குழுக்கள் அமைப்பு

புதுடில்லி, ஆக. 19- ஒன்றிய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும், அக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால் நியமிக்கப் பட்டுள்ளாா். முன்னதாக, இந்தக் குழுவுக்கு…

Viduthalai

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர், ஆக. 19- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உள்ளது.…

Viduthalai

ஹிந்தியில் கேள்வி கேட்ட செய்தியாளர் “தமிழ்நாட்டில் உங்களால் இதுபோல கேட்க முடியுமா?” காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

பெங்களூர், ஆக.19- கருநாடகாவில் மூடா விவகாரம் பேருரு எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ஹிந்தியில் கேள்விகள் கேட்க முயன்றார். இதனால் கடுகடுத்த கார்கே, “தமிழ்நாட்டுக்குச் சென்று…

Viduthalai

பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு!

சென்னை, ஆக.19- பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல்…

Viduthalai

வட சென்னையை மேம்படுத்த குடியிருப்போர் நல சங்கங்கள் கூட்டமைப்பு உருவாக்கம்!

சென்னை, ஆக. 19- வட சென்னையை மேம் படுத்த குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து குடி யிருப்போர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பூர்வீக சென்னையாக வட சென்னை இருந்தது. மக்கள் தொகை பெருக்கம், மாநகரில் மக்கள் குடியேற்றம் போன்றவற்றால், சென்னை விரிவடைந்தது. விரிவடைந்த…

Viduthalai