வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, ஆக.11 வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப் பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செய…
பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
ஊட்டி, ஆக.11 தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள்…
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வெளி நாடுகளின் கல்வியாளர் குழு வருகை
மதுரை, ஆக.11 உலகிலேயே இந்தியாவில் தான் முதன் முதலாக கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்க் கின்றேன் என பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கிளென் வியப்பு தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு 2015இல் தொடங்கியது.…
அண்ணா பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு
சென்னை, ஆக. 11 அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நிறைவடைந்ததால், பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த 10.8.2024…
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை! ஒன்றிய அரசு கைவிரிப்பு!
புதுடில்லி, ஆக.11 கரோனா தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஒன்றிய அரசு உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18…
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை! அமைச்சர் சிவசங்கர்
கடலூர், ஆக.11 கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழ்நாட்டில் தாழ்தள பேருந்துகள் இயக்காமல் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக முதலமைச்சர் உத்தரவின் பேரில்…
அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும்!
மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., புதுடில்லி, ஆக.11 அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் இந்தப் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்று திண்டுக்கல் சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மக்களவையில் பேசுகையில் கூறினார். 8.8.2024…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க முடியாது! ஒன்றிய பா.ஜ.க.அரசு அறிவிப்பு!
புதுடில்லி, ஆக. 11 வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை,…
‘கிரீமிலேயர்’ மீதான தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய சட்டம் கொண்டுவர மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக.11 ‘கிரீமிலேயா் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்கான(எஸ்.சி.,எஸ்.டி.) இடஒதுக்கீட்டை மறுக்க நினைக்கும் உச்சநீதிமன்றத்தின் யோசனை கண்டிக்கத்தக்கது; இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே…
35 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம், ஆக. 11- இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று (10.8.2024) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆக.8இல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து சூசை, சார்லஸ்,…
வாக்காளர்களின் கவனத்திற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல்…
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை
சென்னை, ஆக.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல்…
