‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதத்தால் 12 கோடி இந்தியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை’ ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது ஜெய்ராம் ரமேஷ் சாடல்

புதுடில்லி,ஆக.23- இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நெருக்கடி காரணமாக கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான…

Viduthalai

இதற்குப் பெயர்தான் நீட் தேர்வு 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 2 முறைக்கு மேல்c

சென்னை, ஆக.23- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களில் 70 சதவீ தத்துக்கும் மேற்பட்டோர் 2 அல்லது அதற்கு மேலாக நீட் தேர்வை எழுதிய வர்களாக உள்ளனர் . மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்…

Viduthalai

மழைக்காலத்தில் கருநாடகம் திறக்கும் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது

மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் புதுடில்லி, ஆக.23 கருநாடக அரசு மழைக் காலங்களில் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை…

Viduthalai

உயர்கல்வி படிப்பவர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் தான் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் அரசு கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்…

Viduthalai

ஆளுநரா – அரசியல்வாதியா?

சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி இருக்கிறார். ‘‘1947இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில்…

Viduthalai

மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935

Viduthalai

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்! ‘தினமலரில்’ வெளிவந்த விளம்பரத்தைப் பாரீர்! பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளதைத்…

Viduthalai

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண் அய்.ஜி. தலைமையில் புலனாய்வுக் குழு : முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக.22 கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு குறித்து விசாரிக்க அய்.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலத் துறை செயலர் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கவும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

மருத்துவக் கல்வி இயக்குநர் பேட்டி திருவண்ணாமலை, ஆக.22- திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரடி ஆய்வு நடத்தினார். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் அதானியைப் பாதுகாக்கும் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் சுப்ரியா ஷிரினேட் பேட்டி

புதுடில்லி, ஆக.22 அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவின் தலைவா் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார். இது…

Viduthalai