கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான செபி தலைவர் மாதவி புச் மீது நாடாளுமன்ற குழு விசாரணை தேவை, காங்கிரஸ் வலியுறுத்தல். இந்தியன் எக்ஸ்பிரஸ் செபியின் உயர் பதவியை பெற்ற 2 வாரங்களுக்குப் பிறகு மாதாபி பூரி புச்…
பெரியார் விடுக்கும் வினா! (1403)
என் கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம். என் கருத்துகள் பாராட்டப்படுகிறதா அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? - தந்தை பெரியார், 'பெரியார்…
செய்தியும் சிந்தனையும் படுகாயம்
செய்தி: சென்னை கொளத்தூரில் நடந்த கோயில் திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந் தவர் படுகாயம். சிந்தனை: அக்னி பகவான் செயல் என்று சொல்வார்களோ!
“வாய்மையே வெல்லும்” நூல் வெளியீடு
திருநெல்வேலி, ஆக.13- திரு நெல்வேலி கழக காப்பாளர் லாலு கபுரம் சி.வேலாயுதம் தொகுத்தளித்த “வாய்மையே வெல்லும்” நூல் வெளி யீட்டு விழா 11.8.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் சிறப் பாக நடைபெற்றது. மாவட்ட…
தஞ்சை நீலகிரி ஊராட்சியில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம்
தஞ்சை, ஆக.13- தஞ்சை நீலகிரி ஊராட்சியில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம் 10.8.2024 அன்று மாலை 6 மணிக்கு…
23 பேர் கைது கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னையில் 23 பேர் கைது.
குரு – சீடன் சீடன்: திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் பக்தர்கள் என்று ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே குருஜி? குரு: ஏன், திருச்செந்தூர் முருகன் அருள் பாலிக்கவில்லையா சீடா!
unicef சார்பில் நடைபெற்ற ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேடு வெளியீட்டு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
unicef சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேட்டினை unicef கேரளா, தமிழ்நாடு செயல்பாடுகளின் தலைவர் கே.எல். ராவ் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். உடன்: அண்ணா பல்கலைக் கழக ஊடக அறிவியல்…
மதுரையில் நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை – ஒரு பார்வை
- முனைவர் கோ. ஒளிவண்ணன் மதுரை, ஆக. 13- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை அதன் தொடர்ச்சியாக 2024,ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…
புதுமை இலக்கியத் தென்றல் 1002ஆவது நிகழ்வு பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு சிறப்புச் சொற்பொழிவு எது இலக்கியம்? யார் இலக்கியவாதி? தலைப்பில் தமிழர் தலைவர் சிறப்புரை
சென்னை, ஆக.13- புதுமை இலக்கியத் தென்றல் 1002ஆவது நிகழ்வாக பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு சிறப்புச் சொற்பொழிவு சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (12.8.2024) மாலை நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர்…
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி
வயநாடு, ஆக.13 வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை,…
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஆக.13 உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதிகள் விடுதலை…
இந்நாள் – அந்நாள்
1) பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள். (INTERNATIONAL LEFT HANDERS DAY) (உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று அய்.நா.அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும் சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள…
