“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

சென்னை கொட்டிவாக்கம் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேச்சு! சோழிங்கநல்லூர், ஆக. 24- சோழிங்கநல்லூர் கழக மாவட்டத்தின் சார்பாக 21.8.2024 அன்று மாலை 6.30 மணிக்கு கிழக்கு கடற்கரைச் சாலை, கொட்டிவாக்கம் இருமுனை சந்திப்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா -…

Viduthalai

மாநகர போக்குவரத்து கழக உட்கட்டமைப்புக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு!

சென்னை, ஆக.24- மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

இழப்பீடு கொடுக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம் – நுகர்வோர் ஆணையம் கொடுத்த தீர்ப்பு?

தூத்துக்குடி, ஆக.24- சேவைக் குறைபாடு காரணமாக நான்கு சக்கர வாகனத்திற்குச் செலுத்தப் பட்ட ரூ.11 லட்சம் மற்றும் ரூ.1,10,000 இழப்பீடு ஆகியவற்றை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு…

Viduthalai

உணவு விடுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய திட்டம்! உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு

சென்னை, ஆக.24- சென்னையில் கிலோ கணக்கில் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகா ரத்தில் நகரில் உள்ள பெரிய உண வகங்களில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் 1,600 கிலோ கெட்டுப்போன…

Viduthalai

மீஞ்சூர், பூவிருந்தவல்லி, செங்குன்றம் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தத் திட்டம்!

சென்னை, ஆக.24- சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூவிருந்தவல்லி, வண் டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ்…

Viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை

விருதுநகர், ஆக.24- அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளப்பதிவில் படத்துடன் பதிவிட்டுள்ள தகவல் வருமாறு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது.…

Viduthalai

சென்னையில் நீர் நிலைகள் மேம்பாடு குறித்து அமெரிக்க துணை அமைச்சருடன் சென்னை மாநகராட்சி மேயர் ஆலோசனை!

சென்னை, ஆக.24- சென்னை மாநகர நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க துணை அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆலோசனை நடத்தினார். பெருங்கடல்கள், பன்னாட்டு சுற்றுச்சூழல், அறிவியல் விவ காரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்…

Viduthalai

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

ஆத்தூர், ஆக.24 தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நேற்று (23.8.2024) காலை 10.30 மணி…

Viduthalai

திருப்பத்தூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம்

திருப்பத்தூர், ஆக.24 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சந்திரபுரம் (பனந்தோப்பு) தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூட நம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A (h) விளக்க பொதுக்கூட்டம்…

Viduthalai

நூல்கத்திற்கு (புது) புதிய வரவுகள்

புதுமைக் கவிஞர் புலமைதாசன் அவர்கள் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்பு நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். நூல்களின் விவரம் 1. கல்வியே செல்வம் 2. கவிஞர் போற்றும் பெரியார் 3. கவிஞர் போற்றும் அம்பேத்கர் 4. புலமைதாசன் கவிதைகள் (தொகுதி…

Viduthalai