எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வெளியீடு
புதுடில்லி, ஆக.25 பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தோ்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சோ்ந்த…
சிறுபான்மையினரை குறிவைக்கும் பா.ஜ.க.வின் புல்டோசர் நீதியை ஏற்க முடியாது : காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.25 'மீண்டும் மீண்டும் சிறுபான்மையினரை குறிவைக்கும் புல்டோசர் நீதி முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, அது நிறுத்தப்பட வேண்டும்' என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு எழும் போது அவர்களுக்கு சொந்தமான…
பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 3ஆவது முறையாக ஆளுநர் டில்லி பயணம்
சென்னை, ஆக.25 ஆளுநர்ஆர்.என்.ரவி, 3ஆவது முறையாக, நேற்று (24.8.2024) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீடிக்கப்படவும் இல்லை, புதிய ஆளுநர்…
மேகதாது அணை பிரச்சினை வழக்கு விசாரணையில் உரிய ஆவணங்களோடு வாதாடி வெற்றி பெறுவோம்
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் சென்னை, ஆக.25 “கருநாடக அரசு மேகதாது திட்டத்துக்கு ஒன்றிய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதிநீர் இயக்குநகரத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல், இவை எதையும் பெறாமல் கட்ட…
மதுரையில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாடு
மதுரை, ஆக.25- கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகம்…
ரயில் பயணத்தில் சிக்கலா? அதற்கான பரிகாரம் என்ன?
இப்போது எல்லாம் ரயிலில் 3 மாதம் முன்பே பயணச் சீட்டை முன்பதிவு செய்து ஏறினாலும், வேறு யாராவது உட்கார்ந்து கொண்டு இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரயில் பயணிகள் யாரிடம் புகார் அளிப்பது, எப்படி பிரச்சினையை கையாள்வது என்று தெரியாமல்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து
திருச்சி, ஆக.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 23.08.2024 அன்று திருச்சி மாநகராட்சி நகர ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களின் வழிகாட்டுதலில் மாநகராட்சி ஆரம்ப…
தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!
“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன் காணத் தகுந்தது வறுமையாம் பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில்…
அலைபேசி செயலி மூலம் மின் பயன்பாடு – கணக்கு எடுப்பு மின் வாரியத்தின் சோதனைப் பணிகள்
சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, அலைபேசி செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது. மின் பயன்பாடு கணக்கெடுப்பு தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடுகள்தோறும்…
மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது
சென்னை, ஆக. 25- பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிந்துகொள்ள உதவும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அலைபேசி செயலி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அலைபேசி…
