தோல் நோய்கள் – எச்சரிக்கை!
தோல் என்பது மனிதர்களுடைய மிகப் பெரிய வெளிப்புற உறுப்பாக அமைந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப உடலை சீரான வெப்ப நிலையில் பராமரிக் கும் தோல் சுலபமாக நோய் தாக்குதலுக்கு உட்பட்டு விடுகிறது. அந்த வகையில் தோலில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மருத்துவர்கள்…
சென்னையில் இருந்து ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை!
சென்னை,ஆக.26- தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன் பாட்டுக்கான ரூமி-1 எனும் ராக்கெட் 3 சிறிய ரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திவிட்டு 9.8 நிமிடங்களில் மீண்டும் பூமிக்கு திரும்பியது. விண்ணில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்திய பின் மீண்டும் பூமிக்கு…
குருதியைத் தூய்மையாக்கும் புதினா
*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, நாள்தோறும் ஒரு தேக்கரண்டி காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். *ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி
ஜெயங்கொண்டம், ஆக. 26- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் (23/ 8 /2024 முதல் 24 /8 /2024) வரை ஆகிய இரு நாட்கள் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. அதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,…
வெள்ளை அணுக்களுக்கு வேண்டிய உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரண மான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம். புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப்பழக்கம் அத்தியா வசியமாகும்.…
நன்கொடை
ஒசூரை சேர்ந்த பொறியாளர் பி.முருகேச பாண்டியன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகம் நிதியாக ரூபாய்.1000/- வழங்கினர். உடன் வேப்பிலைப்பட்டி அ.தமிழ்செல்வன், சேலம் வீரமணி ராஜு ஆகியோர் உள்ளனர். (ஒசூர் 25-08-2024)
திருவாரூரில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல்
திருவாரூர், ஆக.26- திருவாரூரில் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஈவேரா தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக…
உரத்தநாடு வடக்கு ஒன்றியம், நகரத்தில் செப்டம்பர் 17 அன்று மாபெரும் இருசக்கர வாகனப்பேரணி – கிளைகள்
தோறும் கழகக் கொடியேற்றுதல் - மாலையில் பெரியார் பட ஊர்வலம் உரத்தநாடு, ஆக.26- உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (25.8.2024) மாலை உரத்த நாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது. திராவிடர் கழக உரத்தநாடு…
செப்டம்பர்-17இல் பெரியார் பட ஊர்வலம், மாநகர, ஒன்றியப் பகுதிகளில் இருசக்கர வாகனப் பேரணி, கிளைகள்
தோறும் கழகக் கொடியேற்றி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட தஞ்சை மாநகர கலந்துரையாடலில் முடிவு! தஞ்சை, ஆக.26- தஞ்சாவூர் மாநகரம்,வடக்கு,தெற்கு ஒன்றிய கலந்துரையாடலில் செப்டம்பர்-22 தஞ்சையில் பெரியார் பட ஊர் வலம் எழுச்சியுடன்…
கோவை விமான நிலைய விரிவாக்கம் 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு
கோவை, ஆக.26–- கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு கேட்டுவந்தது. 2010-ல்…
