உறுப்புகள் கொடை செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

செய்யூர், ஆக.27 துரைபாபு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (25.8.2024) உயிரிழந்தார். அவர் இறந்ததையடுத்து அவ ரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை கொடை…

Viduthalai

பிஜேபி ஆட்சியில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு லக்னோ, ஆக.27- உத்த ரப்பிரதேசத்தில் ஓடும் ரயி லில் இருந்து பெட்டிகள் கழன் றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா ரயில் விபத்து இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே விளங்குகிறது. சுமார் 12…

Viduthalai

தமிழ்நாட்டில் இதுவரை 15.94 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் அமைச்சா் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், ஆக.27- தமிழ்நாட்டில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சட்ட மன்றத் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு புதிய குடும்ப…

viduthalai

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு

திருவாரூர், ஆக.27- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வடிவில் வாய்க்கால்களை வெட்டி, அதன் கரைகளில் அலை யாத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும்…

viduthalai

மேகதாது அணைப் பிரச்சினை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஆக.27- மேகதாது அணை பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளார். ஆனால், அவருக்கு தொடக்கத்தி லிருந்தே தமிழ்நாடு மீது சிறிதளவுகூட நல்ல எண்ணம் கிடையாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார். இது…

viduthalai

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஆக.27- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.8.2024) அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5.22 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்ட…

viduthalai

கருநாடக ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி பேரம்

பிஜேபிமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு பெங்களூரு, ஆக.. 27- கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சட்ட உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி வழங்குவதாக பேரம் பேசுவதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

திராவிடர் கழகம் தோன்றிய நாள் திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? அணுகுமுறை என்ன? என்பதை பளிச்சென்று புரியும் வண்ணம் 'விடுதலை'யில் வெளியிட்ட வாசகத்தை வாசகர்கள் அறிந்து கொள்க. திராவிடர் கழகம் ஓர் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் (A…

Viduthalai

கடவுளையும் மதத்தையும் பரப்புரை செய்துதான் காப்பாற்ற முடியுமா?

“இலங்கையில் பூமியைத் தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள தங்கத்தினால் ஆன ‘கதை’ லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல ராமர் சீதை அனுமார் எல்லாம் வாழ்ந்தவர்கள் என்பது எல்லாம் உண்மை’’ என்று கூறி ஒரு படத்தை…

Viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும். ‘விடுதலை’ 17.11.1961

Viduthalai