க.கா.வெற்றி-இர.இரகுவர்மா இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார் தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்து
ஒசூர், ஆக.27- ஓசூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.வனவேந்தன் - கோ.கண்மணி ஆகியோரின் மகள் க.கா.வெற்றி, தருமபுரி மு.இரவிக்குமார் - கண்ணகி ஆகியோரின் மகன் இர.இரகுவர்மா ஆகியோரின் மணவிழா ஓசூர் ஹோட்டல் ஹில்சில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. மணவிழாவிற்கு…
வங்க மொழியில் வெளிவந்த பெரியார் நூல் குறித்த ஆய்வுரை
தந்தை பெரியார் எழுதிய ராமாயணக் கதாபாத்திரங்கள் என்ற நூல், ஹிந்தியில் சச்சி ராமாயண் என்ற தலைப்பில் லலாய் சிங் என்ற பகுத்தறிவாளரால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு 1969 ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடையை அலகாபாத்…
மனம் தளராமை: என் கனவுக்கான சாவி
சாலை விபத்தால் தனது வலதுகால் மூட்டுப் பகுதியில் உலோக தட்டு பொருத்திய கணத்தில், அந்த தட்டு தான் தனது புதிய கனவுக்கான சாவி என்பதை தமிழ்செல்வி உணரவில்லை. காவலராகும் அவரது சிறு வயது கனவு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று, ‘பாடி பில்டிங்…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதியிலேயே செயல்படுத்தி வருகிறோம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஆக. 27- சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையில் மாநில அரசின் நிதியிலேயே செயல் படுத்தி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பரிசு வழங்கும் விழா சென்னை…
வயநாடு: தாங்க முடியா துயரங்கள்! தன்னிகரில்லா பெண் குழுக்கள்!!
‘‘கூடலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரமே வயநாடு. அதனால் நிகழ்வு நடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் அறக்கட்டளையின் கூடலூர் நண்பர்கள், குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டார்கள். மறுநாள் காலை கோவையில் இருந்து 6 பேர் கொண்ட குழு கிளம்பியது. இறப்பு…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
கணியூரில் நடைபெற்ற பரப்புரைப் பெருமழை! கணியூர், ஆக. 27- தாராபுரம் மாவட்ட கழகம் சார்பில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் கணியூர் பகுதியில்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 28.8.2024 புதன்கிழமை புதுக்கோட்டை புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: சின்னப்பா பூங்கா, புதுக்கோட்டை *…
இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒடிசா சட்டமன்றத்தில் அமளி!
ஒடிசா, ஆக.27- ஒடிசாவில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஒடிசாவில், முதலமைச்சர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.…
மணிப்பூரைத் தொடர்ந்து திரிபுராவிலும் கலவரம் வீடுகளுக்குத் தீவைப்பு – வழிபாட்டுத்தலங்கள் சேதம்
அகர்தலா, ஆக.27 திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக திரிபுரா மாநில காவல்துறை துணைத் தலைவர் (சட்டம் - ஒழுங்கு) அனந்தா தாஸ்,…
