குரங்கு அம்மை: 200 மருத்துவர்களுக்குப் பயிற்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.28- குரங்கு அம்மை பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்றும் அனைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை பிரிவை…
ஒரு கோடி பனை விதைகள் நல்ல பலனை அளித்துள்ளதற்குப் பாராட்டு!
சென்னை, ஆக.28 தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலும், பனைமரத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்…
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.3-இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP 2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து,…
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது வதோதரா மாவட்டம் துண்டிப்பு!
வதோதரா, ஆக.28 தெற்கு குஜராத் பகுதியில் பெய்துவரும் மழையால் போடெலி-சோட்டா உதய்பூர் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. மகிசாகர் மாவட்டத்தின் பமன்வாடா கிராமத்தில் மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு இணையர் உயிரிழந்தனர். 26.8.2024 அன்று அவர்களது…
திருப்பதி தேவஸ்தானத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு
திருமலை, ஆக.28 ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக…
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுடில்லி, ஆக.28 ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று (27.8.2024) வெளியிட்டது. இதனிடையே…
பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடந்தன என்று விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்திய பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்
புதுடில்லி, ஆக.28 விவசாயிகளின் போராட்டத்தின்போது உடல்கள் தொங்கவிடப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன' என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிசான் சபா (ஏஅய்கேஎஸ்) என்ற விவசாய சங்கத்தின்…
தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிப்பு
புதுடில்லி, ஆக 28 தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை இணைய தளம் வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தொழில் நுட்ப பராமரிப்பு…
பார்கின்சன் நோய்க்கு சிறப்பு சிகிச்சை திட்டம்
சென்னை, ஆக. 28- பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான முன்முயற்சியான ‘பரிணாமம்' ஆதரவுக் குழுவின் தொடக்கத்தை அறிவிப்பதில் சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது. பார்கின்சன் நோய் என்பது ஒரு…
உயிலை எழுத சரியான வயது என்ன? உயிலில் திருத்தம் செய்யலாமா? சில தகவல்கள்!
சென்னை, ஆக.28- உயில் எழுது வதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? உயிலை ரத்து செய்ய முடியுமா? எத்தனை முறை ரத்து செய்யலாம்? உயில்களில் திருத்தம் செய்ய லாமா? இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம். உயில் எழுதுவதென்பது, ஒரு வரின் அடிப்படை உரிமையாகவும்,…
