நாடு திரும்பினார் வினேஷ் போகத்
புதுடில்லி, ஆக. 18- ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தம் இறுதிக்கு முன்னேறிய வினேஷ், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மனம் உடைந்து, மல்யுத்தப் போட்டியிலிருந்தே விலகுவதாக பாரீஸில் அறிவித்திருந்தார். பதக்கத்துடன் திரும்புவோம் என்று…
இடஒதுக்கீட்டில் தாக்குதல்!
ஒன்றிய அரசின் இணைச் செயலர், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் ஆகிய 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்கும் சதித்திட்டம் உள்ளது. – மல்லிகார்ஜுன…
பிரதமரிடம் உண்மையில்லை!
பிரதமர் மோடி தன் சுதந்திர நாள் உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேசினார். ஆனால், 2019இல் ஒன்றாக தேர்தல் நடந்த அரியானா, மகாராட்டிராவுக்கு தற்போது தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. பின் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல்…
‘பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் தயக்கமா?’
புதுடில்லி, ஆக. 18- ‘மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ என வலியுறுத்தி சுதந்திர நாள் உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக்…
ம.பி. பிஜேபி ஆட்சியில் குழப்பம்
போபால், ஆக.18 'இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்கள், பெரிய பதவி கிடைத்ததும், செய்யும் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை...' என, மத்தியப் பிரதேச முதல மைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் சட்ட மன்ற…
தமிழர் தலைவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பயனாடை அணிவித்தார்.
தமிழர் தலைவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பயனாடை அணிவித்தார். உடன்: பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் (சைதாப்பேட்டை, சென்னை – 18.8.2024)
ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பல முனைப் போட்டி
சிறீநகர், ஆக.18 மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 10 ஆண்டுகளுக்கு முன், 2014…
மின்சார வாரியத்திற்கு ரூ.519 கோடி தர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
சென்னை, ஆக. 18- மின் கட்டண உயர் வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை…
பொதுமக்கள் புகார் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் காவல் துறையினருக்கு ஆணையர் எச்சரிக்கை
சென்னை, ஆக. 18- சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், புதன்கிழமைதோறும் பொது மக்களிடம் புகார் மனுக்களை காவல் ஆணையர்…
கண்ணியமே தற்போதைய தேவை! – அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
தற்போதைய சிவில் சட்டத்தை மதவாத சட்டம் என்று பிரதமர் பேசியுள்ளார். விலைவாசியை குறைப்பது, இளைஞர் களுக்கு வேலை வழங்குவது, அனைத்து ஜாதியினருக்கும் உரிமைகளையும், கண்ணியத்தையும் பெற்றுத் தருவது தான் தற்போதைய தேவை.
அரசமைப்புச் சட்டத்தைக் காக்க 100 நாள் போராட்டத்தைத் துவங்கியது காங்கிரஸ்
புதுடில்லி, ஆக. 18- அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டில்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் மாக்கன் டில்லியில் 16.8.2024 அன்று தொடங்கி வைத்துகூறியதாவது: சம்விதான் ரக் ஷா (அரசமைப்புச்…
ரூ. 53 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன்கள் சந்தை
சென்னை, ஆக.18- கொளத்தூரில் ரூ.53½ கோடியில் வண்ண மீன்கள் சந்தை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி காலனிபாடி மேம்பாலத்தின் கீழ் சென்னை…
