சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (5)

100 வேஷம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.சும் ரகசியம் இல்லாத சுயமரியாதை இயக்கமும்! கி.வீரமணி சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட அதே ஆண்டு, புனேயில் மஹாராஷ்டிர மாநிலத்தில் டாக்டர் ஹெட்கேவர் என்கின்ற சித்பவன் பார்ப்பனரால் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். ஆகும். ‘சித்பவன்' பிரிவு மகாராஷ்டிரப்…

Viduthalai

சீக்கிரம் தருகிறோம்., வேகமா வாங்க., இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு

பெர்லின், ஆக.19 பொருளாதார ரீதியில் முன்னேற்ற தடைகளை தவிர்க்க இந்தியாவில் இருந்து வரும் பணி நிமித்த விசா விண்ணப்பத்தை விரைந்து ஏற்று உரிய ஆணை வழங்கிடும் காலத்தை வெகுவாக குறைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியை பொறுத்தவரை இந்தியர்கள் பணி…

Viduthalai

பிற இதழிலிருந்து…பட்ஜெட்டில் அறிவித்தது, நிதி ஒதுக்கீட்டில் இல்லையே!

கடந்த நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம் ரூ.2.40 லட்சம் கோடியாக இருந்தது. இதில் செலவு ரூ.2.23 லட்சம் கோடியாகும். இது சேவைத் துறை என்பதால், லாப நஷ்டக் கணக்கு பார்க்க முடியாது. 2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரயில்வே…

Viduthalai

ஒரே வாரத்தில் இரு பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும்!

அண்மையில் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரு பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகரிகம் வளர்ந்த நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்விக்குறி எழுந்து – வெட்கித் தலைக் குனிய வேண்டிய நிலை! ஒன்று பிஜேபி ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில்…

Viduthalai

புத்தன்

புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை ‘விடுதலை’ 16.5.1961

Viduthalai

கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல், இலக்கியம், சமூகப் பணிகள் என பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராக திகழ்ந்த கலைஞர், தமிழ்நாடு வளர்ச்சியிலும், நாட்டின்…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு நாணயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார்.…

Viduthalai

யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் திணிப்பதா?

இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கு உரிய முறையில் தேர்வு செய்யாமல், தனியார் நிறுவனங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத்…

Viduthalai

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்குஒரு திருமா அல்ல - ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான் பிறந்த நாள் கூட்டம்! பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்! சென்னை, ஆக.18 ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்கு, ஒரு திருமா அல்ல…

Viduthalai

நாடு எங்கே போகிறது? குஜராத் மாணவர்களுக்கு சாவர்க்கர் உருவம் பதித்த சட்டையாம்! எதிர்த்த காங்கிரசார்மீது தேசத் துரோக வழக்கு!

அகமதாபாத், ஆக.18 குஜராத் மாணவர்களுக்கு சாவர்க்கர் உருவம் பதித்த சட்டையை அணிவித்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் மீது தேசத் துரோகத்திற்கு இணையான பிரிவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் ஓர் அரசுப்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலுவின் படத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தினை தமிழ்நாடு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்:…

Viduthalai

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சத்தியமங்கலம், ஆக.18 ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று (17.8.2024) தொடங்கி வைத்தார். கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம்,…

Viduthalai