சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
கிருட்டினகிரி, ஆக. 19- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மை கூட்டரங்கத்தில் 15.08.2024 மாலை 3.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப்பேசினார். மாவட்டச் செயலாளர்…
மதிமுக மாணவரணி நடத்திய நீட் எதிர்ப்பு கருத்தரங்கில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
சென்னை, ஆக. 19- மதிமுக தலைமை அலுவலகத்தில் 17.08.2024 அன்று மாலை 4.00 மணி அளவில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மதிமுக மாணவர் கழக மாநில செயலாளர் பால. சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 20.8.2024 செவ்வாய்க்கிழமை கரூர் கரூர்: மாலை 6:00 மணி * இடம்: கரூர் உழவர் சந்தை எதிரில்…
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிஜேபிக்கு எதிராக மெகா கூட்டணி தேவை காங்கிரஸ் வேண்டுகோள்
புதுடில்லி ஆக 19- ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு தகுதி ரத்து…
சென்னையில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்
சென்னை, ஆக.19- திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.08.2024 அன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை ஏற்று உரையாற்றினார். மேலும் இக்கூட்…
நியாயவிலைக் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்
சென்னை, ஆக. 19- தமிழ்நாடு அரசு உணவுப் பங்கீடு அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயி்ல் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயாக வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக இது செயல்படுத்தப்படும். நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழகத் தோழர் ச. ஆறுமுகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார். - - - - - பட்டுக்கோட்டை, கோட்டைக் குளம் நினைவில் வாழும் வாழ்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: லேட்டரல் என்ட்ரி மூலம் அரசு உயர் பதவிகளுக்கு ஆட்தேர்வு நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அய்.ஏ.எஸ். பதவிகளை தனியார் மயமாக்கி, இட…
பெரியார் விடுக்கும் வினா! (1408)
உங்களுக்கு தனி உடைமையா? பொது உடைமையா? என்பது பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. மானத்தைக் கவனித்துக் கொண்டு உடைமையைப் பற்றி கவனிக்கலாம். ஏன்? முதலில் மனிதன் மனிதனாக வேண்டுமே; இரண்டாவது அவனுக்கு அறிவு வர வேண்டும். கண்டதுக்கெல்லாம் குனிந்து கும்பிடு போடும் தன்மையும்,…
இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட அம்மாப்பேட்டை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
அம்மாப்பேட்டை, ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 16-8-2024 வெள்ளி மாலை 6.30 மணி யளவில் சாலியமங்கலம் சில்வர் மகாலில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ..பெரியார்கண்ணன் கடவுள் மறுப்பு கூறினார் சாலிய…
வீரன் கையில் வாளுடன் நடுகல்-தேனி மாவட்டத்தில் கண்டுபிடிப்பு
தேனி, ஆக.19 தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது. தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமார், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன்,…
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
* 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது! * 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது!…
