மறைவு
மருதூர் தெற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திருத்துறைப்பூண்டி மாவட்ட கழக தலைவர் ஆர்.எஸ்.சீனிவாசன் மனை வியும், திருத்துறைப்பூண்டி சாரதி மருத்துவமனை டாக்டர் எஸ்.சதாசிவம், பட்டுக்கோட்டை மாலா சிவக்குமார் இவர்களது அன்பு தாயாருமாகிய திருமதி சீனு.செல்வி அம்மையார் (72) நேற்று…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * 12 தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை 10 மாநிலங்களில் அமைக்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை. முற்றிலும் புறக்கணிப்பு. தி டெலிகிராப் * உ.பி. அரசின் புதிய டிஜிட்டல் மீடியா…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் - 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு…
திருமருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் – பட ஊர்வலம் நடத்த முடிவு!
திருமருகல், ஆக.29- நாகை மாவட்டம் திரு மருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் 26.8.2024 மாலை 6.30 மணிக்கு புத்தகரம் - தந்தை பெரியார் படிப்பகத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது. திருமருகல் ஒன்றிய கழக தலைவர் மு.சின் னதுரை…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா!
குடியேற்றம், ஆக.29- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 25-08-2024 அன்று குடியேற்றம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 30.8.2024 வெள்ளிக்கிழமை மண்ணச்சநல்லூர் மண்ணச்சநல்லூர்: மாலை 6 மணி * இடம்: மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” “உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு” - நூல் வெளியிட்டு விழா 1.9.2024 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி - வீரவநல்லூர் வீரவநல்லூர்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் திடல், பேருந்து நிலையம், வீரவநல்லூர் * வரவேற்புரை:…
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உறுதி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – மசோதா நிறைவேறுகிறது
கொல்கத்தா, ஆக.29 திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் நேற்று (28.8.2024) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேசியதாவது: கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை…
கல்வியில் சமய பாடங்களா? சி.பி.எம். எதிர்ப்பு
சென்னை, ஆக.29 கல்வியில் மதத்தைத் திணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் திரும்பப் பெற வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) வலியுறுத்தி உள்ளது. மேலும்…
மற்றொரு அநீதி – நிதி பாகுபாடு
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களாகவே இருக்கின்றன, மெட்ரோ ரயில் திட்டங்கள். ஆனால், 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க எம்.பி…
