பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை மேற்குவங்க சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கொல்கத்தா, செப்.5- மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவா? இல்லையா? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, செப். 5 ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான, ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக் கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா?' என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. "ஜாதிவாரி…

viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா பேட்டி தஞ்சாவூர், செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா தஞ்சையில் 3.9.2024 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, பல கட்சி…

Viduthalai

மீண்டும் தொடர்கதையாகும் மாட்டிறைச்சிப் படுகொலைகள்

மும்பையில் முதியவயது இஸ்லாமியரை மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக பலர் முன்னிலையில் அடித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். குற்றவாளிகள்மீது சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்து உடனே பிணையில் வெளியே விட்ட நிலையில், இந்தியா கூட்டணி சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் குற்றவாளிகள்…

viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையை யுமே பொறுத்ததாகும். ‘விடுதலை’ 17.11.1961

Viduthalai

ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் – கிராமங்களிலும் உடனடி பட்டா வழங்க முடிவு!

சென்னை, செப்.5- ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கிராமப்புற வீடுகளை பத்திரப் பதிவு செய்யும் போதே உடனடியாக வழங்கப்படுகிறது. பட்டா சர்வரில் மாற்றம் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப் பதிவின் போதே உடனடியாக பட்டா…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்..

சிலைக்கு மவுசு *சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மவுசு. >> காலில் மிதித்தால் சாணி – கையால் பிடித்து வைத்தால் சாமியா?

viduthalai

தந்தைபெரியார் கூற்றைப்பதிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் சமூக ஊடகப் பதிவில் அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் செல்லும் காட்சிப்பதிவை இணைத்து ‘இனி வரும் உலகம்’ நூலில் உள்ள தந்தை பெரியாரின் கூற்றைப் பதிவு செய்துள்ளார். ‘‘இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர் களால்…

viduthalai

சைக்கிள் ஓட்டி சென்னையை ரசிக்கலாம் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

சிகாகோ, செப்.5 சைக்கிள் பயணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய காட்சிப் பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் மு.க.ஸ்டாலின் சைக்கிள்…

Viduthalai

வெளி வருகிறது! வெளி வருகிறது!! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் கருத்துப் பதிவுகள்! நூற்றாண்டுகாணும் சுயமரியாதை இயக்கத்தின் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வைரமணிக் கொத்துகள். முதலமைச்சரின் முத்தாய்ப்பான கருத்து மணக்கும் கட்டுரை. அண்ணல் அம்பேத்கர்,…

viduthalai