தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடஅரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், செப். 8- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் 3.9.2024 அன்று பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் ,மாநில இளை…

Viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் துவக்கமாக தமிழ் வாழ்த்து முடிந்து எல்.கே.ஜி மாணவர்களின் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பாட்டி தாத்தா–வாக மாறிவந்த குழந்தைகளின் அணிவகுப்பை தொடர்ந்து எல்.கே.ஜி, யூ.கே.ஜி…

Viduthalai

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தனிநபரின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல

உச்சநீதிமன்றம் புதுடில்லி, செப்.8 ‘உயா் நீதிமன்றங்களுக்கான நீதி பதிகள் நியமனம் என்பது தனிநபரின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், உரிய பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயா்வுக்கான பட்டியலை மறுபரிசீலனை செய்து அனுப்பு மாறு இமாசலப்பிரதேச உயா் நீதிமன்ற கொலீஜியத்துக்கு…

Viduthalai

உலக விண்வெளி வார போட்டிக்கு செப். 20க்குள் கட்டுரைகள் அனுப்பலாம்

நெல்லை, செப்.8 உலக விண்வெளி வாரத்தை யொட்டி நடைபெறும் போட்டிக்கான கட்டுரைகளை இம் மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்ரோ உந்தும வளாகம்…

viduthalai

அதிக பலமுடையது ஜாதியே!

மாற்றக் கூடியது மதம் மாற்ற முடியாதது ஜாதி தந்தை பெரியார்   நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன…

Viduthalai

குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: டிஎன்பிஎஸ்சி

சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும்…

viduthalai

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்க வங்கிக்கு அழைப்பு

சென்னை,செப்.8- உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் பன்னாட்டு தரத்திலான பயிற்சி மய்யம் உள்ளிட்டவை அமைக் கும் வகையில் புதிய முதலீடுகளை மேற் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

Viduthalai

மீண்டும் வன்முறை வெடித்தது மணிப்பூரில் மூன்று பேர் சுட்டுக் கொலை

இம்பால், செப்.8 மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று (7.9.2024) காலை ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்த கொலை நிகழ்வு நடைபெற்றதாக காவல்துறை அதிகாரி…

Viduthalai

மீண்டும் மீண்டும் இலங்கைக் கடற்படையின் வன்மம் தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேர் கைது!

ராமேசுவரம், செப்.8 தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி அவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14…

Viduthalai

தடை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணியினர் 37 பேர் கைது!

திண்டுக்கல், செப்.8 திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் அனுமதி யின்றி ஊர்வலமாக எடுத்துச் சென்ற விநாயகர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர் 17 பெண்கள் உட்பட 37 பேரை கைது செய்தனர். திண்டுக்கல் குடைப் பாறைப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர்…

Viduthalai