மனம் தளராமை: என் கனவுக்கான சாவி
சாலை விபத்தால் தனது வலதுகால் மூட்டுப் பகுதியில் உலோக தட்டு பொருத்திய கணத்தில், அந்த தட்டு தான் தனது புதிய கனவுக்கான சாவி என்பதை தமிழ்செல்வி உணரவில்லை. காவலராகும் அவரது சிறு வயது கனவு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று, ‘பாடி பில்டிங்…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதியிலேயே செயல்படுத்தி வருகிறோம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஆக. 27- சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையில் மாநில அரசின் நிதியிலேயே செயல் படுத்தி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பரிசு வழங்கும் விழா சென்னை…
வயநாடு: தாங்க முடியா துயரங்கள்! தன்னிகரில்லா பெண் குழுக்கள்!!
‘‘கூடலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரமே வயநாடு. அதனால் நிகழ்வு நடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் அறக்கட்டளையின் கூடலூர் நண்பர்கள், குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டார்கள். மறுநாள் காலை கோவையில் இருந்து 6 பேர் கொண்ட குழு கிளம்பியது. இறப்பு…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
கணியூரில் நடைபெற்ற பரப்புரைப் பெருமழை! கணியூர், ஆக. 27- தாராபுரம் மாவட்ட கழகம் சார்பில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் கணியூர் பகுதியில்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 28.8.2024 புதன்கிழமை புதுக்கோட்டை புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: சின்னப்பா பூங்கா, புதுக்கோட்டை *…
இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒடிசா சட்டமன்றத்தில் அமளி!
ஒடிசா, ஆக.27- ஒடிசாவில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஒடிசாவில், முதலமைச்சர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.…
மணிப்பூரைத் தொடர்ந்து திரிபுராவிலும் கலவரம் வீடுகளுக்குத் தீவைப்பு – வழிபாட்டுத்தலங்கள் சேதம்
அகர்தலா, ஆக.27 திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக திரிபுரா மாநில காவல்துறை துணைத் தலைவர் (சட்டம் - ஒழுங்கு) அனந்தா தாஸ்,…
உறுப்புகள் கொடை செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
செய்யூர், ஆக.27 துரைபாபு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (25.8.2024) உயிரிழந்தார். அவர் இறந்ததையடுத்து அவ ரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை கொடை…
பிஜேபி ஆட்சியில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள்
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு லக்னோ, ஆக.27- உத்த ரப்பிரதேசத்தில் ஓடும் ரயி லில் இருந்து பெட்டிகள் கழன் றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா ரயில் விபத்து இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே விளங்குகிறது. சுமார் 12…
தமிழ்நாட்டில் இதுவரை 15.94 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் அமைச்சா் அர.சக்கரபாணி
ஒட்டன்சத்திரம், ஆக.27- தமிழ்நாட்டில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சட்ட மன்றத் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு புதிய குடும்ப…
முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு
திருவாரூர், ஆக.27- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வடிவில் வாய்க்கால்களை வெட்டி, அதன் கரைகளில் அலை யாத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும்…
