தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்!
பாபநாசம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் பாபநாசம், ஆக.28 கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
விருதுநகர் அரசு அலுவலகத்தில் பணி வாய்ப்பு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR Agency) பணி அமர்வு செய்திடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்களால் நிரப்பப்பட இருக்கின்றன .…
விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
விருதுநகர், ஆக.28 விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், 24.08.2024 சனி காலை 9 மணியளவில், சாத்தூர் K.A.P. திருமண மண்டபத்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த…
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 - பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிஅய்எஸ்எப் என்று அழைக்கப்படும் ஒன்றிய தொழிற் பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்டுகிறது. சிஅய்எஸ்எப் வீரர்கள் ஒன்றிய அரசின் முக்கிய நிறுவனங்களில்…
கழக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவை செயல்படுத்துவது என தருமபுரி மாவட்ட கழகம் முடிவு
தருமபுரி, ஆக. 28- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.8.2024 அன்று மாலை 6 மணி அளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளராக புதியதாக பொறுப்பேற்ற…
அது என்ன ஏழு ஜென்மம்?
ஏழு ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை ஒழிக்க முடியாது என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அது என்ன ஏழு ஜென்மம்? அப்படி ஒன்று இருக்கிறதா?
செய்தியும், சிந்தனையும்…!
பி.ஜே.பி.யே உதாரணம் * தமிழ்நாட்டில் ஆன்மிகம் குறித்துப் பேசாமல் அரசி யல் செய்ய முடியாது. – தமிழிசை சவுந்திரராஜன் >> தமிழ்நாட்டில் தந்தை பெரியாரைப்பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதற்குப் பி.ஜே.பி.யே உதாரணம்!
ராமநாதபுரம்: கள்ளிக்கோட்டை கோயிலில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு
ராமேசுவரம், ஆக. 28- ராமநாதபுரம் மாவட்டம், கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு துண்டுக் கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடிந்த…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை
பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம் கிருட்டினகிரியில்..... கழகத் துணைத் தலைவர் கவிஞர் சிறப்புரை கிருட்டினகிரி, ஆக.28- கும்பகோனம் கழகப் பொதுக் குழு வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படைடையில் தலைமை கழகம் அறிவிப்பின்படி கிருட்…
K.G.S. இல்ல மண விழா
மணமக்கள்: Ln. கே.ஜி.எஸ்.சரத் - பி.நிவேதிதா நாள்: 30.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி இடம்: சங்கமித்ரா கன்வென்சன் ஹால், பட்டானூர், புதுச்சேரி வரவேற்புரை: மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: மாண்புமிகு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டில்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தி டெலிகிராப்: * வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.ஆட்சியின் ஆபத்தான முகம். நடுத்தர…
பெரியார் விடுக்கும் வினா! (1417)
படித்தவர்கள் என்றால் பாமர மக்கள் அல்லாதவர்கள் என்பது அதன் கருத்தாகுமா? படித்தும் அறிவில்லாத பாமரர் என்பது தான் அதன் கருத்தாகும். படித்தவர்கள் எல்லோரும் மட்டும்தான் அறிவாளிகள் என்று கருதிவிட்டால் அந்தக் கருத்து - --படியாத மக்கள் என்பவர்களுக்கும் செய்யும் பெருங்கேடாகாதா? -…
