நன்கொடை

திருப்பூர் மகிழன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதின் மகிழ்வாக கழகத் தலைவரிடம் ரூபாய் 500/- நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார். (அசோக் நகர், சென்னை, 9.9.2024)

Viduthalai

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! வாசிங்டன், செப்.11- கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி…

viduthalai

9 கேரட் தங்கம்: ஒன்றிய அரசு முடிவு

மும்பை, செப்.11- ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், புதிய வகை தங்கம் குறித்து ஒன்றிய அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம். இந்திய கலாச்சார மரபுகளில் தங்கம் முக்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்: 112 நாள் : 13.9.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.9.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56…

Viduthalai

அரசு இ-சேவை மய்யங்களில் குவியும் மக்கள் கூட்டம் ஆதார் கார்டு புதுப்பிப்பதில் புதிய சிக்கல்!

சென்னை, செப்.11- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோவை உள்பட தமிழ்நாட்டின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1429)

அரசாங்கம் நடத்த வரி வேண்டுமானால் அதை நேரிடையாகவே ஏழைகளிடமிருந்து வசூல் செய்து கொண்டால் என்ன? அதற்கு மறைமுகமாகத் திட்டம் போடுவது ஏன்? அதற்காக முதலாளி என்று ஒருவரை நியமித்து அவர்களை ஆனமட்டும் கொள்ளை அடிக்கும்படி அனுபவித்து விட்டு, அவர்கள் அடையும் இலாபத்…

Viduthalai

திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல்

திருச்சி, செப்.11- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருவரங்கத்தில் 10/9/2024 மாலை 7 மணிக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் முன்னிலையில் சிறப்பான முறையில் தந்தை பெரியார் சிலைக்கு…

Viduthalai

பள்ளி வேலை நாட்கள் 210 பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

சென்னை, செப். 11 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்

நாகர்கோவில், செப்.11- கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் ,அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் பொறியியல் கல்லூரி மாணவர் ஜெகன். அவர் நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அய்க்கியபுரம்…

Viduthalai