பெரியார் கொள்கையில் உறுதி காட்டிய வடஇந்தியர் ‘பெரியார் லலாய் சிங்!’பாணன்
தந்தை பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை “சச்சி ராமாயண்” என்ற பெயரில் ஹிந்தியில் கொண்டுவந்த பெருமை லலாய் சிங்கைச் சேரும். அவர் பெரியாரின் ‘ராமாயணப் பாத்திரங்கள்’ நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்ததும் வட இந்தியாவில் புயல் கிளம்பியது. 1968இல் லலாய் சிங்…
தேர்தல் தோல்விக்கு பழிதீர்க்கும் ஒன்றிய அரசு மெட்ரோ திட்டத்திற்கும் நிதி இல்லை; 12 புதிய நகரங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு இல்லை!
புதுடில்லி, ஆக.30 இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28 ஆயிரத்து 602 கோடி முதலீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள்…
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? ஒன்றிய அரசைக் கண்டித்து
சென்னையில் திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர்…
புதுச்சேரியில் கே.ஜி.எஸ். இல்ல மணவிழா – தமிழர் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் கே.ஜி.எஸ். தினகரன் – கமலி தினகரன் இணையரின் மகன் கே.ஜி.எஸ்.டி. சரத், இரா. பிச்சாண்டி – தாட்சாயணி பிச்சாண்டி இணையரின் மகள் பி. நிவேதிதா ஆகியோரின் இணையேற்பு விழாவை இன்று (30.8.2024) காலை தமிழர் தலைவர்…
வானிலை அறிக்கையை அலட்சியப்படுத்திய பா.ஜ.க. அரசு
வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு : 40,000 பேர் தவிப்பு அகமதாபாத், ஆக.30 பா.ஜ.க. ஆளும் குஜ ராத்தில் கடந்த 4 நாள்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கட்ச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி,…
புதுவை: கே.ஜி.எஸ். இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி! சுருட்டுப் பிராண்டிற்கு ‘மும்மூர்த்தி' என்று பெயர் வைக்கலாமா? அது நீங்கள் பேசுகின்ற கொள்கைக்கு விரோதம் இல்லையா? என்ற கேள்விக்கு கலைஞரின் பதில் என்ன தெரியுமா?…
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மதியம் 2.00 மணி * இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி * தலைமை: கு.சரவணன் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: வழக்கறிஞர் பீம.தமிழ் பிரபாகரன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: இ. மாதன்மாவட்ட துணைத் தலைவர் * பொருள்: தந்தை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்திட வலியுறுத்தி உள்ளார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து…
மகாராட்டிரா மாநிலம் – அவுரங்காபாத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு
மகாராட்டிரா, ஆக.30- தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை ஹிந்தியில் வெளியிட்டு, உ.பி. அரசு தடை செய்த போது, கொள்கைப் பிடிப்போடு நீதிமன்றத்தில் போராடி நூலுக்கான தடையை நீக்கியதோடு மட்டுமல்லாமல், வழக்குச் செலவுத் தொகையையும் நீதிமன்றமே திரும்பச்…
இளவல் – வினோதா இணையரின் மகன் வியன் பிறந்ததின் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை
சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்குமணி அம்மாள், செருநல்லூர் வி.கே ராமு – தனம் அம்மாள் ஆகியோரின் கொள்ளுப் பெயரனும், பெரியார் செல்வி – காமராஜ், உடையார் பாளையம் ஜெயலெட்சுமி – பாண்டியன் ஆகியோரின் பெயரனும்,…
கூட்டுறவு செயலி மூலம் ரூபாய் 75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக. 30- தமிழ்நாடு கூட்டு றவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன்…
காவல்துறையில் பெண்கள்-உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உடல்தகுதித்தேர்வு நடைபெறுகிறது.
