ஓய்வு : அரசு ஊழியா்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக அதிகரிப்பு
சென்னை, செப்.13 அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவு விவரம்: ஏழாவது…
பில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்த உத்தரப் பிரதேச அரசு: அகிலேஷ் குற்றச்சாட்டு
லக்னோ, செப்.13 உத்தரப் பிரதேசத்தில் அரசும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி மாநாடு நேற்று (12.9.2024) நடைபெற்றது. மாநாட்டில் அகிலேஷ்…
“இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும்” அமெரிக்காவில் ராகுல் காந்தி சமூகநீதி உரை
வாசிங்டன், செப்.13 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தலைநகர் வாசிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமவாய்ப்புகளுடன்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2024)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.…
அரசு அலுவலகத்தில் கோயிலா? கழக முயற்சி வெற்றி!
கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் மற்றும் பொது அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன்படி கோயில் இடித்து…
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 4,096 வேலை வாய்ப்புகள்
சென்னை, செப். 13- ஆர்.ஆர்.சி. என்.ஆர் (RRC NR) ஆட்சேர்ப்பு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி 2024இல் 4096 பயிற்சி பதவிகளை நிரப்ப அறிவிப்பு, இணையத்தில் விண்ணப்ப இணையம் மூலம் முக்கிய தேதிகள், காலியிடங்கள், எப்படி…
நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏன்? எதிர்க்கட்சிகள் கண்டனம்!
புதுடில்லி, செப். 13- எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் துறை வாரியான நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும்…
திருவள்ளூரில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் உருவாக்கம்
சென்னை. செப். 13- “திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 152 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்” என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி, அரசு எம்ஜிஆர்…
புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடம்
சென்னை, செப். 13- புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சூரியசக்தி, காற்றாலை ஆகிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம்…
