என்ன நடக்குது? ‘நீட்’ தேர்வில் 705 எடுத்த மாணவி பிளஸ் 2 துணைத் தேர்விலும் தோல்வி!
அகமதாபாத், செப்.4 குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, மீண்டும் எழுதிய துணைத் தேர்விலும் தேர்ச்சி பெற முடியாததால், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்குத்…
கடவுள் சக்தி இதுதானா?
சாலை விபத்தில் 8 பக்தா்கள் உயிரிழப்பு ரோஹதக், செப்.4 அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தா்கள் வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா். இதுகுறித்து காவல்துறையினர்…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
ஊற்றங்கரை நொச்சிப்பட்டியில்... நொச்சிப்பட்டி, செப்.4- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழக சார்பில் நொச்சிப் பட்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண் ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரை திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்…
ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு – தேர்தல் வியூகம்
புதுடில்லி, செப்.4 ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை டில்லியில் நேற்று (3.9.2024) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.…
தமிழ்நாட்டுக் கல்வித்தரம் குறைந்ததா? ஆளுநருக்குப் பதிலடி!
‘‘வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ’’ என்ற பழமொழி, யாருக்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, அது கண்டிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நூறு விழுக்காடு பொருந்தும். பதவிக் காலம் முடிந்தும் பதவியில் நீடிக்கும் அபார சட்ட விதிகள் பா.ஜ.க. ஆட்சியில் மட்டுமே நடக்கக் கூடியது.…
மன்னராட்சியின் பலன்
சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…
தமிழர் தலைவருடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, தமது இல்ல மணவிழா அழைப்பிதழை வழங்கினார் (சென்னை, 4.9.2024).
பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை
மறைந்த த.க.நடராசனின் மகன் கண்ணுதுரை – சுசீலா ஆகியோர் பெரியார் உலகத்திற்கு 5 லட்சம் ரூபாயை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 2.9.2024)
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு சென்னை, செப்.4- தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளை ஞரணி, மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் சிங்காரவேலர் மாளிகை மாவட்ட ஆட்சியர்…
அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளும் டெங்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்!
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு சென்னை, செப். 4- தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கு சிகிச்சையில்…
பகுத்தறிவு, சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி இலட்சியங்களை ஏந்தி பெருவிழாவாக, ஊர்வலமாக நாடெங்கும் கொண்டாடுவீர்!
தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இது! அறிஞர் அண்ணாவின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்…
