ஹரிணி-அகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ஹரிணி-அகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை, ஈட்டி கணேசன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கழக சொற்பொழிவாளர் என்னாரசு பிராட்லா நடத்தி வைத்தார் (13.9.2024)
உறுதிமொழி
பட்டிவீரன்பட்டி ஊ..பு.அ.சவுந்தரபாண்டியனாரின் 132ஆவது பிறந்த நாளில் திண்டுக்கல். சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, சவுந்தபாண்டியனாரின் பேரன் மோகன், தர்சன், திருச்சி ரவி, நாகராஜன், சக்திவேல், நல்லதம்பி, ஜெ.சிவலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பட்டிவீரன்பட்டியில் உள்ள சவுந்தரபாண்டியனாரின் நினைவிடத்தில் மாலை வைக்கப்பட்டு…
மயிலாடுதுறையில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்த முடிவு!
மயிலாடுதுறை, செப். 16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் 13.9.2024 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கழக காப்பா ளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன்,…
நன்கொடை
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.ம.குப்புசாமி அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு (16.9.2024)யொட்டி அவரின் நினைவை போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது பேரன் தஞ்சை வ.ஸ்டாலின் அவர்கள் ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் மாலை அணிவிப்பு
தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2024, செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும். காலை 10.00 மணிக்கு…
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?
புதுடில்லி, செப் 16 நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள்…
உலகில் சிறந்த வாழ்க்கைத் தரத்தில் இந்தியாவுக்கு 52ஆம் இடம்
புதுடில்லி, செப்.16 2024 ஆம் ஆண்டின் வாழ்க்கைத் தரக் குறியீட்டில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது, இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு நாட்டை உண்மையிலேயே சிறந்ததாக்குவது எது? இது வளர்ந்து வரும் பொருளாதாரமா,…
தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி (1972, 1973)
எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவ டைந்து, 94-ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றி விட்டது. 93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34,045 நாட்கள், பிறை…
கொலை செய்வதில்கூட வருணப் பார்வையா?
அரியானாவில் பசுவைக் கடத்தியவர் என்று நினைத்து பார்ப்பனப் பையன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த விவகாரம் தொடர்பாக கொலைகாரக் கும்பலின் தலைவரான அனில் கவுசிக்கை ஹீரோவாக காட்ட தொடர்ந்து அவன் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன – ஹிந்தி ஊடகங்கள்! குற்றவாளிகளில் ஒருவரான…
சமுதாய ஆதிக்கமே தேவை
நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத் திற்கு எது நன்மை என்று நாம் கருது கிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான…
