உயர்கல்வி படிக்க திருநங்கைகள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

சென்னை,செப்.17- உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பியர்கள் கல்விக் கட்டணங்களின்றி கல்வி பயில விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். உயர்கல்வியை தொடர விரும்பும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளை…

viduthalai

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: தேதிகள் அறிவிப்பு

சென்னை, செப்.17- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு; தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத்…

viduthalai

அன்றாடம் ரயில் விபத்துகள் ஒரு பக்கம்!

அன்றாடம் பாலியல் வன்கொடுமை மறுபக்கம் பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், செப். 17–- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகளை அடித்து கட்டிப் போட்டு அவர்களுடன் சென்ற உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தில் இருந்து மீளாத…

viduthalai

இவர்கள் திருந்தப் போவதில்லை அனைத்து கோப்புகளும் இனி ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்குமாம்! ஒன்றிய உள்துறை அறிவிப்பு!

புதுடில்லி, செப்.17–- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 14.9.2024 அன்று பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். "பிற மொழிகள் மூலம் முன்னேற்றம்" என்ற கவலைகளால் அவர்கள் திசைதிருப்பப்பட வேண்…

viduthalai

ஜம்மு – காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல்

சிறீநகர், செப்.17- ஜம்மு –- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை (18.9.2024) நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் நேற்று (16.9.2024) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. ஜம்மு -…

viduthalai

அன்னபூர்ணாவும் – முரளீஸ் கஃபேவும்!

அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை போல், சென்னை திருவல்லிக்கேணி முரளி கஃபே உரிமையாளரும் தந்தை பெரியாரிடம் போய் ஒரு சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டாராம். ஆனால் பெரியாரோ இந்த செய்தியை தனது விடுதலை பத்திரிகையில் கூட போடக் கூடாது என சொல்லிவிட்டாராம். இதனால்தான் அவர்…

viduthalai

அறிவாசான் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- கருத்தரங்கம்

அய்யா, அம்மா சிலை – நினைவிடத்தில் மாலை – மலர் வளையம் வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு சென்னை, செப்.17– அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டாவா நகரில் சமூகநீதிக்கான அமைப்பாகிய சேவா (SEWA) (Socialist Employees Welfare Association) சார்பில் 15.9.2024 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிள்ளையார்பட்டி, தஞ்சை தெற்கு  

viduthalai

‘பெயரின் பின்னால் ஜாதிப் பெயரைச் சேர்க்காதீர்கள்’: கனிமொழி எம்.பி.

சென்னை,செப்.17- சென்னையில் நேற்று (16.9.2024) நடைபெற்ற நாடார் சங்கக் கட்டட திறப்பு விழாவில் திமுக நாடாளுமன்றக்குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பேசியபோது, "தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி படித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும்…

viduthalai