மதுஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் முடிச்சுப் போடக் கூடாது! எழுச்சித் தமிழர் திருமாவளவன்

வேலூா், செப். 18- மது ஒழிப்பு மாநாட்டை தோ்தலுடன் முடிச்சுப் போடக் கூடாது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது - மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை…

viduthalai

மறைவு

புலவர் ராமநாதன் அவர்களின் தம்பி மகனும், அண்ணா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியருமான டாக்டர் ப.கண்ணன் இன்று (18.9.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். - - - - - வேலூர் - அணைக்கட்டு வட்டம் கழனிபாக்கத்தை சேர்ந்த அ.பொன்னப்பன் நேற்று…

viduthalai

ராணிப்பேட்டையில் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை 28ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்! 5000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை, செப்.18- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ்…

viduthalai

நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

சென்னை, செப்.18- நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலு வலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து கல்லூரி மாணவன் பலியானார்.…

viduthalai

சாமி கும்பிட செல்வது சாவதற்குத்தானா? ஒரே குடும்பத்தில் நான்கு பேர் பலி

நெல்லை, செப்.18- நெல்லையில் டேங்கர் லாரி மோதிய கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சாமி கும்பிடசென்ற ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள். பொறியாளர் குடும்பம் நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40), பொறியாளர். பாளையங்கோட்டை யில் உள்ள…

viduthalai

பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு பிரச்சினை! சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணியிட மாற்றம்

சென்னை, செப். 18- அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (CEO) மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப் பேட்டை…

viduthalai

கலவரம் விளைவிக்கக் காரணம் கண்டுபிடிப்பதா? பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்

ஜெய்ப்பூர், செப்.18- ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் உள்ள பவானி நகரில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று அங்குள்ள அனுமன் கோவில் வளாகத்தில் பசுவினுடைய வால் கிடந்துள்ளது. அதனைக் கண்ட காவிக் கும்பல் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு அருகிலுள்ள இசுலாமியர்கள்…

viduthalai

ரவுடிகளின் இருப்பிடத்துக்கு சென்று நன்னடத்தையை காவல் துறையினர் ஆய்வு

வேலூர், செப். 18- வேலூா் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடி களின் இருப்பிடத்துக்கே சென்று அவா்களின் நன்னடத்தைகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வறிக்கைகளின் படி தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை…

viduthalai

இங்கல்ல – பிஜேபி ஆளும் ம.பி.யில்! பள்ளி, கல்லூரிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு!

போபால், செப். 18- பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாட அரசு உத்தர விட்டுள்ளதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாட வேண்டு மென…

viduthalai

மற்றொருவர் யார்?

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பலபேருள் பாலகங் காதர்க்கு பார்ப்பனியம் பெருவிருப்பு மூதறிஞர் இராசாசி நால்வருணம் வேண்டுபவர் சேரன்மா தேவியில்நம் வ.வேசு. நெறிபிறழ்ந்தார் கோக லேக்குப்பின் தலைமை ஏற்ற காந்தி யாரும் வைக்கத்தில் வலுவிழந்தார் அம்பேத்கர் அண்ணலோ தம்மபதம் போய்ச் சேர்ந்தார்; தம்…

viduthalai