பெரியாரை நினைப்போம் என்றும்!!-பாவலர் கருமலைத்தமிழாழன்

மூத்திரப்பை கையேந்தி ஊர்ஊ ராக மூடத்தை ஓட்டிக்கால் வெட்டி யவன்நீ! ஆத்திகர்கள் பின்னிவைத்த சூழ்ச்சி வலையை அறிவென்னும் கத்தியாலே அறுத்த வன்நீ! சாத்திரங்கள் எல்லாமே புளுகு மூட்டை சாய்த்துவிடும் எனஉண்மை உணர்த்தி யவன்நீ! சூத்திரர்கள் எனகுனிய வைத்த முதுகை சுரணையூட்டி நிமிர்த்திநிற்க…

viduthalai

புரட்டாசி சனிக்கிழமை – தந்தை பெரியார்

புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம் பேறிகளையும், அயோக்கியர்களையும் மெனக்கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும்…

viduthalai

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

புதுடில்லி,செப்.22- டில்லியில் நடைபெறும் இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதானோம் கேப்ரியே சஸ் காட்சிப்பதிவில் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசியதாவது:- பருவநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், புதிய தொழில்நுட்பங்கள்,…

viduthalai

காகிதத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு

சரஸ்வதிக்கு பூஜை செய்தால் கல்வி வருமா? தந்தை பெரியார் கேள்வி சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை…

viduthalai

பள்ளிகள்மீது கண்காணிப்பு தமிழ்நாடு அரசு புதிய ஆணை

சென்னை, செப்.22 திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்த நிலையில் தற்போது அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி…

viduthalai

ராகுல்மீது அபாண்டம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு

சிறீநகர், செப்.22 ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் இது தொடர்பாக ஜம்முவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கார்கே, "ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் "நச்சு மனப்பான்மைக்கு"…

viduthalai

உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு

புதுடில்லி, செப்.22 உயர்நீதிமன்றங் களுக்கு தலைமை நீதிபதிகளை நியம னம் செய்து குடியரசுத்தலைவர் உத்தர விட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.சிறீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று சிறீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல டில்லி உயர்நீதிமன்ற…

viduthalai

என்னை மவுனமாக்க பாஜக துடிக்கிறது ஆனால் என் குரலை ஒருபோதும் அடக்க முடியாது

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆவேசம்! புதுடில்லி, செப்.22 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றிய நிலையில், தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார் ராகுல். உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால்…

viduthalai

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே – இதை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி நூற்றாண்டு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, செப்.21- சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், சிந்து சமவெளிப் பண்பாட்டு அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல்,…

viduthalai

‘விடுதலை’ மலர் பகுத்தறிவுக் கையேடு!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு (1925- 2024), பெரியாரின் 146-ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வகை யில் 'விடுதலை' சிறப்பு மலரை. திராவிடர் கழகத்தின் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

viduthalai