கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடில்லி, செப்.22- கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யாமல் இருப்பது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், உச்ச…

viduthalai

நாகமங்களா மதக்கலவரத்திற்கு பாஜகதான் காரணம் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களுரு, செப். 22- நாகமங்களா மதக்கலவரத்திற்கு பாஜக தான் காரணம் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் நேற்று முன்தினம் (20.9.2024) கூறியதாவது: மண்டியா மாவட்டத்தின் நாகமங் களாவில் 11.9.2024 அன்று நடந்த மதக்…

viduthalai

தமிழ்நாட்டில் 3 முக்கியமான போக்குவரத்து விதிகள்

சென்னை, செப்.22- தமிழ்நாட்டில் வாகனங்கள் தொடர்பான 3 முக்கிய போக்குவரத்து விதிகள் கவனம் பெற்றுள்ளன. இந்த போக்குவரத்து விதிகளை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விதிமுறை 1: பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலி எழுப்பான்கள் மற்றும் வண்ண விளக்குகளை…

viduthalai

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்ட பரிந்துரைகளில் குறைபாடு மேனாள் தலைமைத் தோ்தல் ஆணையா் குரேஷி

புதுடில்லி, செப். 22- ‘‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கான முக்கியப் பரிந்துரைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன; இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்'' என்று மேனாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக…

viduthalai

9ஆம் வகுப்பு மாணவி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.9.2024 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் அ.பன்னீர்செல்வம் தலைமையில் சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவிகள் மு.இளமதி பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், பா.தணிகா தெற்காசியாவின் சாக்கிரட்டீஸ்…

viduthalai

மருங்கூர் வி.ஆர். இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

திருமருகல், செப். 22- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சுயமரியாதை சுடரொளி மருங்கூர் வி.ஆர். இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா 16.09.2024 அன்று திருமருகல் வாசவி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது. நாகை மாவட்டம் மருங்கூர்…

viduthalai

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜூக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் பரிசு!

திருச்சி, செப். 22- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் அ.கோவிந்தராஜ் வரவேற்றார். பதிவாளர் ஆர்.காளிதாசன் வாழ்த்துரை…

viduthalai

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் முனைவர் பேரா வெ.இராமச்சந்திரன் அவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

viduthalai

“அதனால் என்ன?” சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பாக தந்தை பெரியார் சிறப்பு சொற்பொழிவு

சென்னை, செப். 22- கடந்த 13.9.2024 அன்று காலை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற அறக்கட்டளை சொற்பொழிவில் ஒரு சிறப்பான அனுபவம். சில வாரங்களுக்கு முன்பு‌ சிறப்பு பேருரையாளர், கழகப் பிரச்சாரச் செயலாளர் தோழர் அருள்மொழி அவர்களிடம் தலைப்பு குறித்துக் கேட்டபோது, 'தலைப்பு…

viduthalai