பெரியார் விடுக்கும் வினா! (1439)

நம் நாட்டு அரசியல் போராட்டமென்பது மக்களிடம் ஓட்டுப் பெற்ற பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த மக்களும், அந்தப் பிரதிநிதிகளும் அந்த அரசியல் சட்ட திட்டங்களுக்குக் கீழடங்கிக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களேயன்றி தம் இஷ்டம் போல் நடந்து கொள்ள முடியுமா? நாம் படம்…

Viduthalai

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான மட்டைப்பந்து போட்டிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் தேர்வு

ஜெயங்கொண்டம், செப்.23- 2024-2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 18.09.2024 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் 17. 09. 2024 அன்று நடைபெற்ற மட்டைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி…

viduthalai

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கல்லூரி மாணவ – மாணவிகளின் பேச்சுப் போட்டி

இடைப்பாடி, செப். 23- 29.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்வியறிவு, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவையே மக்களை உயர்த்தும் என்று மக்கள் நலன் போற்றிய பகுத்தறிவு பகலவன் வைக்கம்வீரர் தந்தை பெரியார் அவர் களின் 146 வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில்…

Viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரீகேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தந்தை பெரியார் மாறுவேடப் போட்டி, தந்தை பெரியாரின் பொன்மொழிகள், “தந்தை பெரியாரைப்…

Viduthalai

மாவட்ட அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் – 3 வீரர்கள் மாநில கோப்பைக்கான தகுதி

ஜெயங்கொண்டம், செப். 23- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் 2024-2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஆன விளையாட்டுப்போட்டிகள் 10.09.2024 முதல் 18.09.2024 வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு…

viduthalai

பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” துவக்க விழா பொதுக்கூட்டம்

பெரம்பலூர், செப். 23- பெரம் பலூரில் தந்தை 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு "பெரியார் பேசுகிறார்" துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் நாளை முன்னிட்டு மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு தலைமையில் பெரம்பலூர் பழைய…

Viduthalai

கழகக் களத்தில்…!

25.9.2024 புதன்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம் சங்கரன்கோவில்: மாலை 6 மணி * இடம்: சங்கரன் கோவில், வடக்கு ரத வீதி * தலைமை: வை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) * இணைப்புரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவடடத்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு 2024

வல்லம், செப்.23- பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய அளவி லான பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு 05.09.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு பாலிடெக்னிக்களிலிருந்தும்…

viduthalai

பயிற்சி மய்ய மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: 4 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, செப்.23 டில்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தனியார் பயிற்சி மய்யத்தில் அய்ஏஎஸ் தோ்வுக்கு தயாராகி வந்த மூன்று போ் உயிரிழந்தனா். இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க ஒன்றிய அரசு அமைத்த உயா்நிலைக்குழு அதன்…

Viduthalai

வஃக்ப் சட்டத் திருத்த மசோதா: மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள்

புதுடில்லி, செப்.23 வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற…

Viduthalai