‘ச(க)ரணம் அய்யப்பா!’ சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

சென்னை, செப்.26- சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 21-ஆம் தேதி நடை சாத்தப்பட்ட பின்னர் கோவில் ஊழியர்கள் சன்னிதானத்தில் உள்ள உண்டியல்களை…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் அவலம்

ராகுல்காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, செப்.26 வேலை வாய்ப்புகளைப் பறித்ததன் மூலம் அரியானா உள்பட நாட்டின் இளைஞர்களுக்கு பாஜக மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது அங்கு…

Viduthalai

கோயில்களில் கொள்ளையடிக்க கூக்குரல் போடுகிறது வி.எச்.பி.,

திருப்பதி பாலாஜி கோயில் லட்டு பிரசாதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் மாபெரும் ஹிந்து ஏக்தா தர்ணாவை (ஹிந்து ஒற்றுமைப் போராட்டம்) அறிவித்துள்ளது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள…

Viduthalai

மக்கள் கவலை நீங்க

நமது ‘அரசியல் வாழ்வு’ என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். (‘விடுதலை’ 6.7.1972)  

Viduthalai

கடவுளின் சக்தி இவ்வளவுதானா? ஆன்மிக யாத்திரை சென்றுவந்தவர்கள் லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

அகமதாபாத், செப்.26 குஜராத்தின் சபா்கந்தா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தார். சபா்கந்தா மாவட்டத்தின் ஹிமத்நகா் பகுதியில் நேற்று (25.9.2024) அதிகாலை இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூா்…

Viduthalai

எலிகளைப் போல ஜார்க்கண்டை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஹேமந்த் சோரன் கடும் விமா்சனம்

ராஞ்சி, செப்.26 எலிகளைப் போல ஜார்க்கண்டை ஆக்கிரமிக்கும் ஆா்.எஸ்.எஸ். தோ்தல் ஆதாயங்களுக்காக மாநிலத்தின் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து வருகிறது என்று மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமா்சித்துப் பேசினார். ஜார்க்கண்டில் நிகழாண்டு இறுதி யில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலையொட்டி, மாநிலத்தில்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரிலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி வீரேந்திர சிங் யாதவ், டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சூரஜ் மண்டல் (பி.பி.மண்டல் அவர்களின் பெயரன்) ஆகியோர் சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச்…

Viduthalai

தேசிய அளவில் ஒன்றிய அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் செயல்படுத்த தயார் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

ஈரோடு, செப்.26- ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்.…

viduthalai

மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிணை: வரவேற்கப்படக் கூடிய மனித உரிமைக்கான சட்டத் தீர்ப்பு!

மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை போட்டுள்ள வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அவருக்கு 471 நாள்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியிருக்கிறது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் பல பிணை வழக்குத் தீர்ப்புகளில், பிணை வழங்குவதில்,…

Viduthalai

‘‘சுயமரியாதை எஞ்ஜின் கிளம்பிவிட்டது!’’

லண்டனில் பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா லண்டன், செப்.26- லண்டனில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்றது. லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் லண்டன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக பெரியார்…

Viduthalai