மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கட்டுரையைப் பெறுவதற்காக மும்பை திமுக மாநில்…

Viduthalai

சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் மறையவில்லை; நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றார்! கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை – தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, செப்.26 சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மறையவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

காப்பகக் குழந்தைகளை விற்பதா?

குழந்தைகள் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! ஜாா்க்கண்ட், செப்.26 ஜாா்க்கண்டில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட அறக்கட்டளையின் காப்பகத்தால் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.…

Viduthalai

ஒப்புக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் மனிதத் தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் பத்து விழுக்காடு அதிகரிப்பு

புதுடில்லி, செப்.26 மனித தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் 10 சதவீதம் அதிகரித் துள்ளதாக ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டில்லியில்…

Viduthalai

தந்தை பெரியார் அவர்களின் மருத்துவர் ஜான்சன்

தந்தை பெரியார் அவர்களின் மருத்துவர் ஜான்சன் (அமெரிக்கா) அவர்களின் சகோதரி பியூலா ஜான்சன், திருமதி நிர்மலா ஜோசப், மருத்துவர் மேபெல் எட்வின் (இவர் சென்னை பெரியார் திடல் மருத்துவமனையில் பணியாற்றியவர்), பிரேம் குமார் இமானுவேல் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை…

viduthalai

தன் வரலாறு’ நூல் கழகத் தலைவரைச் சந்தித்து வழங்கினார்

நாடாளுமன்ற மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் (சி.பி.எம்.,) ‘தன் வரலாறு’ நூல், மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இரண்டையும் கழகத் தலைவரைச் சந்தித்து வழங்கினார் – கழகத் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். (சென்னை,…

viduthalai

பணக்காரர்களுக்காக மக்களை நசுக்கும் பா.ஜ.க அரசு!

மின்சார விநியோகத்திற்கான ஒப்பந்தம் அதானிக்கு ஒதுக்கீடு மும்பை, செப்.26- மகா ராட்டிராவில் மின்சாரம் விநியோகத்திற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியத்தில் மோடி தலைமை யிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதானி, அம்பானிகளின் சொத்து…

Viduthalai

பெரியார் மணியம்மை அறக்கட்டளையின் 50ஆம் ஆண்டு பாராட்டு

ஆடிட்டர் ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய ‘அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் வருமான வரி சட்டத்தின் திருத்தங்களின் பரிமாணங்கள்’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார். மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேல், ஆடிட்டர் கந்தசாமி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர், 102…

viduthalai

கடவுள் சக்தி சிரிப்பாய் சிரிக்கிறது!

மும்பை சித்தி விநாயகர் கோயில் லட்டு பைகளில் எலிக்குஞ்சுகள் மும்பை, செப்.26- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க…

Viduthalai