செய்தியும், சிந்தனையும்…!

பணப்பை காலி! * சபரிமலை கோவில் வருமானம் ரூ.297 கோடி. >> ஆகா! மக்களின் பணப்பை (பர்ஸ்) காலி.

Viduthalai

மதச் சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும்

பிரகாஷ் காரத் காட்பாடி, ஜன. 4 மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க. செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கி ணைப்பாளா் பிரகாஷ் காரத்…

Viduthalai

சிரிப்பு, சிரிப்பா வருகுதய்யா!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய ரூபாய் 500–க்கு கட்டண சீட்டு. முதலில் வரும் 500 பேருக்கு இலவசமாம்! சொர்க்கத்தைக் கூட விலை கொடுத்து வாங்க முடியும் போலும்!

Viduthalai

பாஜக ஆளும் பீகாரில் அரசு பணிக்கான போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு: இளைஞர்களின் எதிர்காலத்தை அழிப்பதா?

ராகுல் காந்தி கடும் தாக்கு புதுடில்லி, ஜன.4 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதி வில் கூறியிருப்பதாவது;- வினாத்தாள் கசிவு "பா.ஜ.க. ஏகலைவனைக்கு ஏற்பட்டதை போல் இந்திய இளைஞர்களின் கட்டை விரலை வெட்டி,…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: குஜராத் மாநிலம் பாபு நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது ஹிந்துத்துவவாதிகள் அவ்விழாவுக்கான அலங்கார ஏற்பாடுகளை சிதைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது எதைக் காட்டுகிறது? - ப.மலர்விழி, கோவை பதில் 1: மதவெறியின் கோரத்தாண்டவம்…

viduthalai

உலகத் திரைப்படங்கள் பேசும் இந்திய மகளிரின் வாழ்வியல் சிக்கல்கள்

இந்தியப் பெண்கள் குறித்த நுணுக்கமான கதைகளைச் சொல்லி, இந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி பன்னாட்டுத் தயாரிப்பான திரைப்படங்களும் பிரபலமாகி உள்ளன. இந்தியத் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியாவின் `ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' (All We Imagine As Light) திரைப்படம்,…

viduthalai

மனிதம் மறந்த அதீதப் பிரசங்கிகள்

டில்லி காசியா பாத் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் கிறிஸ்தவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது அங்கே கூட்டமாக வந்த சங்கிகள் கூட்டம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஜெய்…

viduthalai

பதில்களின் நாயகர் தந்தை பெரியார்!-தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர்

இந்திய வரலாற்றில், சித்தார்த்தராம் கவுதம புத்தருக்கு பின், பார்ப்பனியம் எனும் நச்சு மரத்தை, அழிப்பதற்கு கையில் வாளேந்திய,மாபெரும் இரு தலைவர்கள் அறிவாசன் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும். இந்தியாவின் கொடுங்கோன்மைத் தத்துவமான பார்ப்பனியத்தை எதிர்த்து தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு…

viduthalai

சுனாமிக்கே சவால்விட்ட கலைஞரின் திருவள்ளுவர்!-சரவணா

திருக்குறளை குறித்து பெருமைமிகு பதிவுகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு குறளுக்கு ஒரு ஓவியம் என்று எழுதி குறளோவியம் படைத்தார் கலைஞர். அந்த கலைஞருக்கு குறளோவியத்தை கடலின் நடுவே சிலையாக நிற்கவைத்துப் பார்க்கும் ஆசை. அது ஒரு தனிநபரின் ஆசை என்று…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (46) நோயாளிக்குக் கடவுளின் தேவை எழுவதில்லை!வி.சி.வில்வம்

மருத்துவர் மீனாம்பாள் 35 ஆண்டுகளாகத் தலைசிறந்த மருத்துவராகவும், சிறு வயது முதலே திராவிடர் கழகக் கொள்கையிலும் இருந்துவரும் மருத்துவர் மீனாம்பாள் அவர்களை இந்த வார மகளிர் சந்திப்பிற்காக, பாடி பகுதியில் அமைந்துள்ள அவரின் இராஜம் மருத்துவமனையில் சந்தித்தோம்! வணக்கம் டாக்டர்! தங்களைக்…

viduthalai