கைத்தடி
தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி அடிமை விலங்குகளை எல்லாம் உடைத் தெறிந்த பெரியாரின் கைத்தடி தலை குனிந்துழன்ற எளியோரை தன்மானத் தோடு நிமிர்த்திய கைத்தடி நாற் சந்தில் நின்ற நலிந்தோர்க்கு நற் பாதை காட்டிய வழிகாட்டி…
அமெரிக்காவில் குடியேறிய ஜாதி வெறியர்களால் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு!-பாணன்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் திறமைமிக்க நபர்களைத் தேர்ந்தெடுக்கும் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைமைப்பதவியில் ஏலான் மாஸ்க், இந்திய வம்சாவளி பார்ப்பனத் தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் அமர வைத்துள்ளார். பிரச்சினை இங்கிருந்துதான் தொடங்கியது.…
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு
சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு நேற்று (2.1.2025) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிலையில், விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் வியாழக்கிழமை…
40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன
போபால் ஜன.3 சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் அப் புறப்படுத்தப்பட்டன விஷ வாயு கசிவு 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு…
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, ஜன.3 திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கழிவு கேரள மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்…
அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!
வாசிங்டன், ஜன.3 அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானிக்கு எதிராக வழக்கு 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக…
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 செயல்படுத்த கோரிய வழக்கு விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஜன.3 கடந்த 1947, ஆகஸ்ட் 15-இல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏஅய்எம்அய்எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றம்…
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
நியூஆர்லியன்ஸ், ஜன.3 அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ஆம் தேதி அதிகாலை புத்தாண்டு…
