தமிழ்நாட்டில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜன. 4- அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள…

viduthalai

இடர்களைத் தடங்களாக்கி பயன் பெறுக! (2)

தடைகளைத் தடங்களாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அக்களங்களை நாம் நமக்கான கொள்கை விளை நிலங்களாக்கிக் கொள்ளலாம்; அதற்கென்ன வழிமுறை என்று கேட்கிறீர்களா? ஏராளம் உண்டு. பதற்றமில்லாமல், அறிவுக்கு வேலை கொடுத்துத் துணிவுடன் எதிர் கொள்ளலாம்; முயற்சி நிச்சயம் திருவினையாக்கும். * எப்போதும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் ஊக்கத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்? அரசாணை வெளியீடு

சென்னை,ஜன4.- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2023-2024ஆம் ஆண்டிற்கான பொங்கல் ஊக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.…

viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது -_ 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணிகளுக்கான நல உதவி மய்யம் சென்னை மேயர் திறந்து வைத்தார்!

சென்னை,ஜன.4- மேயரின் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான நல உதவி மய்யத்தினை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் நேற்று (03.01.2025) தொடங்கி வைத்து, செயல்பாடுகளைப் பார்வையிட்டார். 24 மணி நேரமும்…

viduthalai

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் - கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களில்…

viduthalai

சென்னைக்கு வருகிறது ‘ஏர் டாக்சி!

சென்னையில் 'ஏர் டாக்சி' எனப்படும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகரத்திற்குள் வான்வழியாக விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு…

viduthalai

யார் காலில், யார் விழுவது?

கருஞ்சட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் நன்கு விளையாடிய நிதிஷ்குமாரின் (ரெட்டி) தந்தை தன்னை விட வயது குறைந்த சுனில் கவாஸ்கரை அய்தராபாத் விமான நிலையத்தில் சந்தித்தபோது, காலில் விழுந்து வணங்குகிறார். கிரிக்கெட்டிலும் ஜாதியா என்று கேட்கவேண்டாம்! கண்டிப்பாகக் கிரிக்கெட்டில் ஜாதி உண்டு.…

Viduthalai

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!

கடும் பனிப்பொழிவின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (3.1.2025) காலை காற்றின் தரக்குறியீடு வெகுவாக குறைந்ததால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக்குறியீடு…

viduthalai