கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. நிதி வழங்க ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு..பிரதமருக்கு முதலமைச்சர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1449)

தானிருந்த கட்சிக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம் என்னவென்பதையும், இவற்றிற்காகத் தான் இருந்த கட்சியில் இருக்கும் போது செய்த முயற்சிகள் என்ன – தெரிவித்த யோசனைகள் என்ன என்பனவற்றையும் விளக்கிக் காட்டிவிட்டு – தான் புதிதாகச் சேரப் போகின்ற கட்சியின் யோக்கியதை என்ன;…

Viduthalai

நினைவு கூர்கிறோம்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (05-10-2024) அவரது குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 வழங்கினர். நன்றி!

Viduthalai

தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

தருமபுரி, அக். 4- தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.10.2024 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில், நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செ. இனியன் பிரபாகரன் அனைவரையும் வரவேற்புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை யேற்றார்.…

Viduthalai

பெரியார் சிந்தனை உயிர்ப்புடன் இருப்பது தான் மதவெறியர்கள் கோபத்திற்குக் காரணம் – இராம .அன்பழகன் பேச்சு

காரைக்குடி, அக். 4- காரைக்குடி யில் சுயமரியாதை இயக்க நூற்றாண் டையொட்டி திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம் மற்றும் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்களுக்கான உலக முதியோர் நாள் விழா

திருச்சி, அக். 4- பெரியார் மருந் தியல் கல்லூரியில் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்களுக்கான உலக முதியோர் நாள் விழா 01.10.2024 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின்…

Viduthalai

கழகத் தோழரின் எல்.எம். & கோ நிறுவன கட்டட திறப்பு விழா

திருநெல்வேலி,அக்.4- திருநெல்வேலி பகுதி திராவிடர் கழக செய லாளர் ந. மகேசு அவர்க ளின் எல் எம். அண்ட் கோ நிறுவன கட்டட திறப்பு விழா 29. 9.2024 அன்று காலை 10 மணிக்கு பேட்டை அருகில் நடை பெற்றது. ந.மகேஷ்…

Viduthalai

அந்நாள் – இந்நாள் (4.10.1931) மார்க்ஸ் – எங்கெல்ஸ் அறிக்கை முதன்முதல் ‘குடிஅரசு’ இதழில் வெளியிடப்பட்டது

1931 அக்டோபர் மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வார ஏடான ‘குடிஅரசு’, 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவான…

Viduthalai

வலசக்காடு பூ.அரங்கநாதன் படத்திறப்பு

சிதம்பரம், அக். 4- சிதம்பரம் மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்க நாதன் நினைவேந்தல் படத்திறப்பு 22.9.2024 அன்று காலை 10 மணிக்கு. அன்னாரின் சொந்த ஊரான வலசக்காட்டில், ஒன்றிய தி.மு.க. மேனாள் செயலர் தங்க.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…

Viduthalai

ஜார்க்கண்ட் சென்ற பிரதமரிடம் காங்கிரசின் மூன்று கேள்விகள்!

ராஞ்சி, அக்.4 ஜார்க்கண்ட் சென்றுள்ள பிரதமரிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மூன்று கேள்விகளை எழுப்பி யுள்ளார். பிரதமர் மோடி ஜார்க்கண்டில் அசாரிபாக்கில் ரூ. 83,700 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிலையில், 2014 ஆம்…

viduthalai