ஜம்மு – காஷ்மீர் தேர்தல் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக்கிய பிஜேபி துணைநிலை ஆளுநர்கள் மூலமாக ஆட்சி செய்வதா?

தேர்தல் நடந்தபோதும் ஜம்மு காஷ்மீர் பிற மாநிலங்களைப் போல் செயல்பட முடியாது ஏன்? ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 மிகவும் வேறுபட்ட கட்டமைப்பை உருவாக்கியது. இதில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளார். ஜம்மு…

viduthalai

கடைசி வரை அறிவியல் மனிதர்

பாலக்காட்டில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பை (FIRA) நிறுவிய பகுத்தறிவாளர் பிரேமானந்துக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவர் கவலைப்பட்டார், ஆனால் அவரது மரணத்தைப் பற்றி அல்ல. அவரது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நேர்காணலில், "என் உடலுக்கு நான் என்ன…

viduthalai

(புதிய) மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு உடற்கொடை அளிக்க முன்வாருங்கள்!

18 வயதுக்கு மேற்பட்ட எவரும் உடல் கொடை செய்ய சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கலாம். மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதைத் தவிர, புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கும் பல்வேறு நோய்களின் உடலியல் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் அந்த உடல்கள் பயன்படுத்தப்படலாம். செப்டம்பர் 12ஆம் தேதி காலமான…

viduthalai

“எருமையும்” – “பசுவும்”

சிந்துவெளி திராவிட நாகரீகத்தில் எருமைக்கும் எருதுவுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தெரியுமா? காரணம், சிந்துவெளி மக்கள் பக்குவப்பட்ட நாகரீகத்தை அடைவதற்கு முன்பு உணவு உற்பத்தியாளர் களாக மாறினர். பின்னர் அவர்களின் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை விற்பனைக்கு கொண்டு சென்ற அடையாளங்கள் உள்ளன.…

viduthalai

புரட்டாசியில் புலால் மறுப்பு இடைச்செருகலே! திராவிடரின் உணவுப் பழக்கங்கள் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே!-பாணன்

சிந்துச்சமவெளி திராவிட நாகரீகத்தின் உணவுப் பழக்கம் சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என கேம்பிரிட்ஜ் மற்றும் பாரீஸ் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதுகேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில்…

viduthalai

பங்கேற்றவரின் மகிழ்ச்சிப் பகிர்வு பெரியார் என்ற பேராசானால் மட்டுமே சாத்தியமானது!

நேற்று தந்தை பெரியாரின் பிறந்த தினம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அதற்காக பெரும் நிகழ்வை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தது. வீட்டில் இருந்து கிளம்புகையில் கார்மேகங்கள் சூழ்ந்த வானத்தையும் அந்தியையும் ரசிக்க முடிந்தது.…

viduthalai

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜராஜன் எழுதிய “காற்றலையில்...” சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் அரசின் ”சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024”இல் புதிய அறிமுகம் என்னும் பிரிவில் பரிசுபெற்றுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்து, சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் தமிழ்…

viduthalai

சிங்கப்பூரில் ‘கற்பனைக்கும் அப்பால்’ வெற்றிகரமாக நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவும் – புத்தக ஆய்வுரையும்

மனிதநேயத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், பேராசிரியர் அருண் மகிழ்நன் - நளினா கோபால் ஆகியோர் தொகுத்துள்ள “ஊர் திரும்பியவர் - வேர் ஊன்றியவர் - தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்” என்ற நூல் ஆய்வு நிகழ்வும்,…

viduthalai

பறவைகள்?

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை என்று தமிழ்நாடு அரசின் வனத்துறை எச்சரித்துள்ளது.

viduthalai

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்

தூத்துக்குடி, அக். 4- தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு பரிவர்த்தனைக்காக 3 தோணிகள் தயார் நிலையில் உள்ளன. கடல் கால நிலை காரணமாக ஓரிரு நாட்களில் தோணி போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு…

viduthalai