பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) அய்க்கிய நீர் அமைப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

வல்லம், அக். 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தென் இந்தியாவில் அய்க்கிய நீர் அமைப்பின் அங்க மாக இணையும் முதல் கல்வி நிறுவனமாக, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இன்று ஒரு…

Viduthalai

மலேசியா: தமிழ் பள்ளியில் சுமார் 130 மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டன

கோலாலம்பூருக்கு அருகில் உள்ள புக்கில் ராஜா தோட்ட தமிழ் பள்ளியில் சுமார் 130 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பும் பெரியார் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர்…

Viduthalai

சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகம் சார்பில் பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியார் படிப்பகத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் ஆறு கலைச்செல்வன், பொருளாளர் தரும. நீதி ராசன் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Viduthalai

தேனியில் புத்தக வெளியீடு

தேனி மாவட்டம் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்கு மாவட்ட காப்பாளர் ரகு நாகநாதன் மாலை அணுவித்தார்கள். காங்கிரஸ் சி.பி.அய்., சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள் அதுசமயம் பாலு…

Viduthalai

அறந்தாங்கியில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சமூகநீதி பேரணி – பட ஊர்வலம் – பொதுக்கூட்டம்

கிழக்கில் உதயமாகும் பகுத்தறிவும், சுயமரியாதையும் நீண்ட ஆண்டு காலமாக சுட்டெரிக்கும் கிழக்குக் கடற்கரை தார் சாலையை தங்களது நடைப்பயணத்துக்காகவே மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் 27.9.2024 அன்று கருஞ்சட்டை அணிந்து இருசக்கர வாகனத்தில் திராவிடர் கழக கொடிகளை பறக்கவிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட…

Viduthalai

மறைக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கீழடி!

மதுரை, அக்.6 சிந்து சமவெளி திராவிட நாகரிகத்திற்கு இணையாக 2600 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இங்கு இருந்து வந்திருக்கிறது. இங்கு இன்று நடை முறையில் புழங்கும் வழிபாடு சார்ந்த மொழி முதற்கொண்டு உருவங்கள் வரை எவையும் அங்கு கிடைக்கவில்லை. அதேசமயம் அங்கு…

Viduthalai

தேவையான ஆணை பரிந்துரை

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது சென்னை, அக்.6 வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது என்றும், நிகழ்த்துக் கலைகளின் போது அப்பெயர்களில் அழைக்கப்படக் கூடாது என்றும்…

Viduthalai

தென்னாட்டில் செத்துப் போகும் சாமிகள் வடநாட்டில் சாவதில்லையே ஏன்?

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டு மானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு…

Viduthalai

ஏழைத் தொழிலாளர் கஷ்டத்தையும் இழிவையும் நீக்க கடவுளும் மதமும் மறைந்துதான் ஆக வேண்டும்

தந்தை பெரியார் இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது. இதற்கு உண்மையான…

Viduthalai