தண்டுவட எலும்புகளின் பாதிப்புகள் – சரிசெய்யும் மருந்துகள்

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகின்றன. தண்டுவட எலும்புகள் மொத்தம் 33. இவற்றில் கழுத்துத் தண்டுவட எலும்புகள் - 7, முதுகுத் தண்டுவட எலும்புகள் - 12, இடுப்புத் தண்டுவட எலும்புகள் -5,…

viduthalai

பெரியகுளம் இலக்கிய விழா

பெரியகுளம் இலக்கிய விழாவிற்கு வருகை புரிந்த தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களிடம் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் வழங்கினார். உடன் மணி கார்த்தி, அழகர்.

viduthalai

மறைவு

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் வசிக்கும் கழக மேனாள் உறுப்பினரும் பகுத்தறிவாளர் கழகத்தில் செயல்பட்டு வருபவருமான இரா.கணேசன் மூர்த்தியின் தாயார் இரா. பாலம்மாள் மறைவுற்றார் என்ற செய்தியை கேட்டு வருந்துகின்றோம். அவருடைய கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.…

viduthalai

15.10.2024 செவ்வாய்க்கிழமை ச.ஜோதி படத்திறப்பு – நினைவேந்தல்

சென்னை: காலை 11 மணி * இடம்: பெரியார் நகர், கல்யாணபுரம் * தலைமை: எம்.என்.கணேசன் * முன்னிலை: கு.முருகேசன், பி.காமராஜ், க.மோகன், துகிலி சி.தமிழ்மணி, ந.முருகானந்தம், த.மில்லர் *படத்திறப்பாளர்: செ.இராமலிங்கம் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்)* நினைவேந்தல் நிறைவுரை: கோவி.செழியன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.10.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்? ஒரு ராணுவ வீரரின் உயிர் இன்னொரு ராணுவ வீரரின் உயிரை விட ஏன் மதிப்புமிக்கது? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜம்மு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1459)

ஒருவன் எப்படிப்பட்டவனானாலும் அவன் பணம் செலவு செய்வதால் காலிகளைக் கைவசப்படுத்திக் காலித்தனம் செய்வதால் யாரும், எப்படிப்பட்டவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைவசப்படுத்திக் கொண்டு, தான் செலவிட்ட பணத்தையும் வட்டியுடன் எடுத்துக் கொண்டு தனக்கு உதவி செய்த காலிகளுக்கும் தாராளமாய் அனுகூலம் செய்து விட்டு…

viduthalai

இந்நாள் அந்நாள் : (14.10.1956) அம்பேத்கர் புத்தமார்க்கத்தை தழுவினார்

1956 அக்டோபர் 14இல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதம் தழுவியபோது 10 லட்சம் மக்கள் கூடினார்கள் புத்த மதத்தைப் போற்றிப் பிரச்சாரம் செய்த நாகர் மக்கள் வாழ்ந்த இடம் என்பதாலும் இந்தியாவின் மய்யத்தில் அமைந்துள்ள நகரம் என்பதாலும் அம்பேத்கர் நாக்பூரைத் தேர்வு…

viduthalai

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர்

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு: தாராபுரம் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் பெரியார் திடலை பராமரிப்புப் பணிகள் செய்து திடலை சுற்றியுள்ள…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் பாதிப்பு – அன்றாட செய்தி

ராமேசுவரம், அக்.14- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்தனர். இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 12…

viduthalai

கவரப்பேட்டை ரயில் விபத்து 13 அதிகாரிகள் மீது விசாரணை!

சென்னை, அக்.14- சென்னை அருகே நடந்த ரயில் விபத்து தொடர்பாக, கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் உள்பட 13பேருக்கு அழைப் பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர் களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி 2 நாட்கள் விசாரணை நடத்துகிறார். கருநாடக மாநிலம் மைசூருவில்…

viduthalai